惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
P
Proofpoint News Feed
Spread Privacy
Spread Privacy
C
Cisco Blogs
L
Lohrmann on Cybersecurity
宝玉的分享
宝玉的分享
I
Intezer
aimingoo的专栏
aimingoo的专栏
Cisco Talos Blog
Cisco Talos Blog
The Register - Security
The Register - Security
GbyAI
GbyAI
C
CERT Recently Published Vulnerability Notes
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
U
Unit 42
Cyberwarzone
Cyberwarzone
爱范儿
爱范儿
I
InfoQ
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
量子位
P
Palo Alto Networks Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
腾讯CDC
阮一峰的网络日志
阮一峰的网络日志
NISL@THU
NISL@THU
T
Threatpost
T
The Blog of Author Tim Ferriss
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
Schneier on Security
Security Latest
Security Latest
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security
小众软件
小众软件
The Hacker News
The Hacker News
Know Your Adversary
Know Your Adversary
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
T
The Exploit Database - CXSecurity.com
Jina AI
Jina AI
Engineering at Meta
Engineering at Meta
The GitHub Blog
The GitHub Blog
P
Proofpoint News Feed
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
S
Securelist

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
‘பணியிடம் 1.4 லட்சம், பணிபுரிவது 70,000 பேர்...’ - மின்வெட்டு பிரச்சினையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியது என்ன?
செய்திப்பிரிவு · 2026-05-23 · via hindutamil

Updated on: 

சென்னை: “நம்முடைய தேவைக்கேற்ப மின்சாரம் நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது. தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. கண்டிப்பாக திடீர் மின்வெட்டை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திடீர் மின்வெட்டு காரணமாக மக்கள் மின் துறை அலுவலகங்களை முற்றுகை, மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியது: “சில நாட்களாக திடீர் மின்வெட்டு என்று பல செய்திகள் வெளியானது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னால் என்னென்ன காரணங்களால் அதுபோன்று மின்சார தடைகள் ஏற்படுகிறது, மின்தடைகள் ஏற்படுகிறது என்று நம்முடைய மின்சார வாரியம் சார்பாக ஒரு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதெல்லாம்தான் காரணங்கள்.

அதாவது ஒரு சில இடத்தில் லோடு குறைவாக இருப்பதால் அந்த ஃபியூஸ் ஆஃப் ஆகிறது. ஒரு சில இடத்தில் லோடு அதிகமாக இருப்பதால் ட்ரிப்பிங் ஆகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் சென்னையில் மட்டும் ஏழு ராபிட் டீம், இன்ஜினியர் டீம் ஒன்று போடப்பட்டுள்ளது. அவர்கள் வாகனங்களுடன் இன்ஜினியர்ஸ் எல்லாம் இருப்பார்கள். எங்கு பழுது தொடர்பான தகவல் வருகிறதோ உடனே சென்று அவர்களுக்கு அட்டென்ட் செய்வதற்கான வேலைகள் இருந்தது.

சீப் இன்ஜினியரிங் லெவலில் அனைத்து அதிகாரிகளும் நேற்று இரவு முழுவதும் எல்லா இடத்திலும் சப்ஸ்டேஷன் எல்லா இடத்திலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டார்கள். அதன் மூலமாக எங்கெங்கெல்லாம் டெக்னிக்கல் இஸ்யூஸ் வந்ததோ அதெல்லாம் உடனே சரிசெய்யப்பட்டு, மின்சார தடை அங்கு சீர் செய்யப்பட்டது. வேறு என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் வந்ததோ அதெல்லாம் சரி செய்வதற்கான வேலை நடந்தது.

இன்றைக்கு நம்முடைய அனைத்து சி-லெவல் அதிகாரிகளும் ஒவ்வொரு சப்ஸ்டேஷனிற்கும் சென்று நேரடியாக பார்வையிட்டு எங்கெல்லாம் சிக்கல் வருகிறது என அறிந்தனர். ஏன் என்றால், நிறைய இடத்தில் பழைய ட்ரான்ஸ்பார்மர்ஸ் உள்ளன. எல்லாம் லெகசி ட்ரான்ஸ்பார்மர்ஸ்கள். அதில் பிரச்சினை நிறைய இருக்கிறது. கேபிள்களில் நிறைய ஃபால்ட் வருகிறது. நிறைய இடத்தில் குழி தோண்டுவதால் கேபிள்கள் கட் செய்யப்படுகிறது. அதை தாண்டி ஒரு சில இடத்தில் அங்கிருக்கும் ஒரு சில தனி நபர்களுடைய தவறுகளால் மின் சேவை தடைபடுவதாக கணக்கிடப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக இன்றைக்குள் எடுக்கப்பட்டுவிடும்.

எங்கெல்லாம் அந்த மாதிரியான தனி நபர்களுடைய தவறுகளால் மின் தடை ஏற்படுகிறதோ, அது யாருடைய தூண்டுதலால் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த மாதிரியான நபர்கள் மீது இன்று இரவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எல்லாம் யார் யார் என்று கணக்கிடும் பணிகள் நடந்து கொண்டு வருகிறது.

உங்கள் எல்லோருக்கும் தெரியும். மின்சார வாரியம் 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நலிவடைந்து வந்து இன்றைக்கு கிட்டத்தட்ட 200 லட்சம் கோடி கடனில் இருக்கிறது.

1,40,000 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் இன்றைக்கு 70,000 பேர் தான் வேலை பணிகளில் இருக்கிறார்கள். அதை தாண்டி பெரும்பாலான இடத்தில் டிரான்ஸ்பார்மர்கள் முதல் அனைத்தும் மிக பழைய டிரான்ஸ்பார்மர்களாக இருக்கிறது. சப்ஸ்டேஷன்ஸ் எவ்வளவு உருவாக்க வேண்டும் என்று இவர்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு 235 உருவாக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டு பெரும்பாலும் எந்த வேலையும் நடைபெறவில்லை.

நிறைய இடத்தில் இன்னும் அதற்கான பணிகள் தான் செய்யப்பட்டு வருகிறது. இதை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரியான தடைகளை சரி செய்ய இப்போதைக்கு முடிந்த அளவு ஆங்காங்கே இன்ஜினியர்களை வைத்து ஒரு டீம் அமைத்து அந்த டீம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பெரும்பாலான இடத்தில் அதற்கான தடுக்கும் பணிகள் நடைபெற்று சிறப்பாக, உடனே அதற்கு ரெஸ்பாண்ட் செய்து முடித்துவிட்டார்கள்.

ஏதாவது தனி நபருடைய தவறுகள் இதில் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதை அங்கிருக்கின்ற பெரும்பாலான நிர்வாகிகளும், அதிகாரிகளும் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் மேற்கொள்ளப்படும். மேலும், வெகு விரைவில் அனைத்தும் சீர் செய்யப்படும். ஏனென்றால், மின்சார தட்டுப்பாடு என்ற செய்தி வந்தது. அந்த மாதிரி மின்சார தட்டுப்பாடு இல்லை.

நம்முடைய தேவைக்கேற்ப மின்சாரம் நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது. தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. கண்டிப்பாக இதை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும். ஏனென்றால், எங்கெல்லாம் தவறுகள் நடைபெறுகிறது என்பதை சரி செய்துகொண்டு வருகிறோம். எங்கெல்லாம் நாம் சீரமைக்க வேண்டுமோ அதையும் சீரமைத்துக் கொண்டே வருகிறோம். விரைவில் எல்லாவற்றையும் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். ஆனால், இதற்கு சில நாட்கள் சில மாதங்கள் பிடிக்கலாம். ஆனால், கண்டிப்பாக முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.