惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
H
Help Net Security
博客园_首页
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
N
Netflix TechBlog - Medium
爱范儿
爱范儿
MyScale Blog
MyScale Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
MongoDB | Blog
MongoDB | Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்க இறுதிக் கட்டத் தேர்தல்: 142 தொகுதிகளில் தொடங்...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு இறு​திக் கட்ட தேர்தல் நடை​பெற்று வருகிறது. 142 தொகு​தி​களில் இன்று காலை 7 மணிக்கு வாக்​குப் ​ப​திவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்​குச்​சாவடிகளில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் 2-ம் கட்ட தேர்​தலுக்​கான இறு​திக்​கட்ட பிரச்சாரம் நேற்று முன்​தினம் மாலை 6 மணி​யுடன் முடிவடைந்தது. இந்​நிலை​யில் 142 தொகு​தி​களில் இன்று (ஏப்​.29) வாக்​குப் ​ப​திவு நடை​பெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இங்கு மொத்​தம் 294 தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 152 தொகு​தி​களுக்கு கடந்த 23-ம் தேதி முதல் கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. 

இந்​நிலை​யில், மீதம் உள்ள 142 தொகு​தி​களில் இன்று இறு​திக்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. இந்த தொகு​தி​கள் கொல்​கத்தா வடக்​கு, கொல்​கத்தா தெற்​கு, ஹவு​ரா, நாடி​யா, வடக்கு 24 பர்​கா​னாஸ், தெற்கு 24 பர்​கா​னாஸ், ஹூக்ளி மற்​றும் புர்தா பர்​தாமன் ஆகிய 8 மாவட்​டங்​களில் அமைந்​துள்​ளன.

இதனிடையே, இந்த 142 தொகு​தி​களுக்​கான இறு​திக்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று முன்​தினம் மாலை​யுடன் நிறைவு பெற்​றது. இதனால் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜகவைச் சேர்ந்த அரசி​யல் கட்சி தலை​வர்​கள் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர். முதல்​வர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகு​தி​யான பவானிப்​பூரில் நடை​பயணம் மேற்​கொண்டு மக்​களைச் சந்​தித்​தார். 

பிரதமர் மோடி பிரச்​சா​ரம்: இதே​போல்  பிரதமர் நரேந்​திர மோடி ஜகத்​தால் பகு​தி​யில் ஜிலேபி மத் என்ற இடத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் உரை​யாற்றி வாக்கு வேட்​டை​யாடி​னார்.

142 தொகு​தி​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. மாநில போலீ​ஸார் மட்​டுமல்​லாமல் துணை ராணுவப் படை​யினரும் பாது​காப்​புப் பணியில் ஈடு​பட்​டுள்​ளனர்.

நேற்று காலை முதல் தேர்​தல் அலு​வலர்​கள் தங்​களுக்​குத் தேவையான வாக்​குச்​சாவடி பொருட்​கள், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​களு​டன் தங்​களது வாக்​குச்​சாவடிக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடை​வி​டாது வாக்​குப்​ப​திவு நடைபெறும். மேலும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் போலீ​ஸார், துணை ராணுவப் படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

3.23 கோடி வாக்​காளர்​கள்:

இந்த இறு​திக் கட்​டத் தேர்​தலில் மொத்​தம் 3.23 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1.64 கோடி பேர் ஆண்​கள், 1.57 கோடி பேர் பெண்​கள். 792 பேர் மூன்​றாம் பாலினத்​தவர்.  தேர்​தலுக்​காக 41,001 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 1,448 வேட்​பாளர்​கள்​ இறுதி​யாக களத்​தில்​ உள்​ளனர்​.