惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
博客园 - 叶小钗
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
J
Java Code Geeks
B
Blog
G
Google Developers Blog
小众软件
小众软件
博客园 - 聂微东
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家
量子位
WordPress大学
WordPress大学
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு...
2026-05-01 · via hindutamil

கொல்கத்தாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ ஒன்றை நேற்று சிசிடிவி மூலம் கண்காணித்த கட்சிகளின் தொண்டர்கள். படம்: பிடிஐ

Updated on

1 min read

கொல்கத்தா: தேர்​தல் ஆணைய அதி​காரி ஒரு​வர் வியாழக்​கிழமை கூறிய​தாவது: மேற்கு வங்கத்தில் கடந்த புதன்​கிழமை நடை​பெற்ற இரண்​டாம் கட்​டத் தேர்​தலின்போது பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​த​தாகப் புகார்​கள் எழுந்​துள்​ளன. குறிப்​பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பால்டா தொகு​தி​யில் 32, டைமண்ட் ஹார்​பரில் 29, மகரஹட்​டில் 13 மற்​றும் பஜ் பஜ் தொகு​தி​யில் 3 என மொத்​தம் 77 வாக்​குச் சாவடிகளில் மறு​வாக்​குப்​ப​திவு நடத்​தக் கோரிக்​கைகள் வந்​துள்​ளன.

மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் முறை​கேடு, இயந்​திரங்​கள் மீது திர​வங்​களை ஊற்​று​தல், கண்​காணிப்பு கேம​ராக்​களை மறைத்​தல் போன்ற புகார்​கள் எழுந்​துள்​ளன. குறிப்​பாக, டைமண்ட் ஹார்​பர் பகு​தி​யில் உள்ள மகரஹட் பாஸ்​சிம் தொகு​தி​யில், வாக்​காளர்​களின் சட்​டைப் பைகளில் ரகசிய கேம​ராக்​களைப் பொருத்தி அவர்​கள் யாருக்கு வாக்​களிக்​கிறார்​கள் என்​ப​தைக் கண்​காணிக்க முயன்​ற​தாகப் பதி​வாகி​யுள்ள புகார் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உத்​தர​வின் பேரில், சிறப்​புப் பார்​வை​யாளர் சுப்​ரதா குப்தா சம்​பந்​தப்​பட்ட வாக்​குச் சாவடிகளில் நேரடி ஆய்வை மேற்​கொண்டு வரு​கிறார். வழக்​க​மாக மறு​நாளே நடத்​தப்​படும் ஆய்​வு​களைத் தாண்​டி, இம்​முறை கள நில​வரத்​தைத் துல்​லிய​மாக அறிந்து அறிக்கை சமர்ப்​பிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்த ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில், மறு​வாக்​குப் ​ப​திவு குறித்த இறுதி முடிவை தேர்​தல் ஆணை​யம் எடுக்​கும். தேவைப்​பட்​டால், இன்று வெள்​ளிக்​கிழமையே (மே 1) மறு​வாக்​குப்​ப​திவு நடத்​தப்பட வாய்ப்​புள்​ளது என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.