惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
小众软件
小众软件
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
月光博客
月光博客
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网
美团技术团队
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் எழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தி...
டெக்ஸ்டர் · 2026-06-22 · via hindutamil

பிரதமர் மோடி | கோப்புப் படம்

Updated on: 

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று நடைபெற்ற சூழலில், தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் எவ்வித போக்குவரத்து நெரிசலிலும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் 45 நிமிடங்கள் தனது பயணத்தைத் தாமதப்படுத்தியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, உடனடியாகத் தனது இல்லத்துக்கு புறப்படாமல் பிற்பகல் 2 மணி வரை விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தார்.

பொதுவாகப் பிரதமரின் கான்வாய் செல்லும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்படும். நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கவிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

பிரதமரின் வருகையால் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித போக்குவரத்து பாதிப்போ அல்லது மாணவர்களுக்குக் காலதாமதமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், பிரதமர் இந்த முடிவை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு சரியாக 2 மணிக்கு தொடங்கிய பின்னரே, அவர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பிரதமரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களால் முந்தைய தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் இன்று நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். 

முறைகேடுகளைத் தடுக்க தேசிய தேர்வு முகமை இந்த முறை தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதன்படி, 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகள் 1.38 லட்சம் சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. மேலும், மின்னணு முறைகேடுகளைத் தடுக்க 51,000-க்கும் அதிகமான சிக்னல் ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்வு மையங்களில் 6,700 கண்காணிப்பாளர்கள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.