惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - 聂微东
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
量子位
N
Netflix TechBlog - Medium
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
博客园 - 司徒正美
S
SegmentFault 最新的问题
有赞技术团队
有赞技术团队
Google DeepMind News
Google DeepMind News
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஏராளமான சொத்துகளை குவித்த ஒடிசா அரசுப் பொறியாளர் வீட்டில்...
செய்திப்பிரிவு · 2026-06-08 · via hindutamil

Updated on: 

புவனேஸ்வர்: ஒடிசாவின் கந்​த​மால் மாவட்​டம், பலிகு​டா​வில் ஒருங்​கிணைந்த பழங்​குடி​யினர் மேம்​பாட்டு முகமை​யில் உதவி செயற்​பொறி​யாள​ராக பணி​யாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்​ரா.

இவர் சொத்​துகளை வாங்​கிக் குவித்​துள்​ள​தாக எழுந்த புகார் தொடர்​பாக விசா​ரணை நடத்​து​மாறு மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புவனேஸ்​வர் சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்டது. இதையடுத்து புவனேஸ்​வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்​றும் பலிகுடாவில் பெஹ்​ரா​வுக்கு தொடர்​புடைய 9 இடங்​களில் நேற்று முன்​தினம் ஒரேநேரத்​தில் சோதனை நடை​பெற்​றது. இதில் ரூ.2 கோடி ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இது தொடர்​பாக அதி​காரி​கள் கூறுகை​யில், “இந்த சோதனை​யில் பொறி​யாளர் மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு தொடர்புடையதாக 5 அடுக்​கு​மாடி கட்​டிடங்​களை கண்டறிந்துள்ளோம். இதில் புவனேஸ்​வரில் சுமார் 10,500 சதுர அடி​யில் அமைந்​துள்ள 4 மாடி கட்​டிட​மும் அடங்​கும். மேலும் புவனேஸ்​வர் மற்​றும் ஜாஜ்பூர் மாவட்​டங்​களில் 4 வீடு​கள் மற்​றும் புவனேஸ்​வரின் முக்​கிய இடங்​களில் 7 மனை​கள், ஜாஜ்பூர், பாரிபடா​வில் பல மனை​கள் என மொத்​தம் 13 நிலங்​கள் கண்டறியப்​பட்​டுள்​ளன.

குடும்​பத்​தினரின் வங்கி லாக்​கர்​களில் இருந்து சுமார் ரூ.2 கோடி ரொக்​கம் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளது. மொத்த சொத்​துகளை​யும் மதிப்​பிட்ட பிறகு சட்​டரீ​தியி​லான நடவடிக்கை தொடரும்’’ என்றனர். வைகுண்ட நாத் பெஹ்ரா கடந்த 1999-ம் ஆண்டு இளநிலை பொறி​யாள​ராக ரூ.6,000 மாதச் சம்​பளத்​தில் அரசுப் பணி​யில் சேர்ந்​தார். இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் அவர் உதவி செயற்பொறி​யாள​ராகப்​ பத​வி உயர்​வு பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது​.