惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
博客园 - 叶小钗
S
SegmentFault 最新的问题
雷峰网
雷峰网
H
Help Net Security
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
IT之家
IT之家
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒவ்வொரு பெண்ணும் செல்லம்மாதான்! | வாசிப்பை நேசிப்போம்
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

நான் வாசித்து வியந்த நூல், புலவர் சி. வெய்கைமுத்து எழுதிய ‘பாரதியின் செல்லம்மாள்’. சாதனை படைத்தவர்களிடம் காட்டும் தரிசனத்தை அந்தச் சாதனை படைத்தவர்களின் பின்னால் இருந்து ஊக்குவித்தவர்களிடம் சரித்திரம் காட்டுவதில்லை. ஆனால், பாரதியின் பின்புலத்தில் வெற்றிக்குத் துணையாக நின்ற செல்லம்மாவை முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஏழு வயதில் திருமணம் செய்தபோதே பாரதியின் புரட்சிச் செயலைக் கண்டுகொண்டவர் செல்லம்மாள். தனக்கு ஒரு ‘சாதாரண கணவன்’ கிடைக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அன்றிலிருந்து கணவனின் செயல்களுக்குப் பக்கபலமாக இருந்தார். சிறு சிறு ஊடல்கள், பிரிவுகள் இருந்தாலும் தியாக உள்ளத்தோடு சிறந்த பெண்மணியாக வாழ்ந்தார்.

பாரதியின் இறப்பிற்குப் பின் அவரது படைப்புகளை உலகம் அறியும் வண்ணம் அச்சிலேற்றி மகிழ்ந்தவர் செல்லம்மாள். பெண்ணியச் சிந்தனைகள் மிகுந்த இக்காலக்கட்டத்தில் நாம் எவ்வாறு துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்நூலின் வழியாகக் கற்றுக்கொண்டேன். எனக்கு வெளி மாவட்டத்தில் வேலை கிடைத்தபோது துணிவு கொண்டு சென்றதற்கு செல்லமாவும் ஒரு தூண்டுகோலே. இன்றும் வாழ்க்கையில் நான் சந்திக்கும் பல பெண்களை பாரதியின் செல்லம்மாவாகவே பார்க்கிறேன்.

கிராமங்களில் பணி செய்ததால் நிறைய சிங்கப்பெண்களைக் கண்டு வியந்திருக்கிறேன். படிக்கும் பருவத்திலேயே காதலித்து மணம் புரிந்துகொண்டாள் மாணவி ஒருத்தி. வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு, சீட்டாடிக் கொண்டிருந்த கணவனுக்கும் சேர்த்தே களை எடுக்கும் காட்டு வேலைக்குச் செல்வாள். போதையில் கீழே விழுந்தவன் அழகிய இரண்டு பெண் சிட்டுகளையும் விட்டுவிட்டு காற்றிலே கரைந்துவிட்டான். காட்டு வேலைக்குச் சென்ற பொழுது அந்தப் பெண் மேலே ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது. உறவினர்களின் பராமரிப்பில் ஆறு மாதங்கள் கரைந்து ஓடின.

மீண்டும் நடப்பாளா என எண்ணியிருந்தேன். அவளோ மீண்டும் வேலைக்குச் சென்று குழந்தைகளைப் படிக்க வைக்கிறாள். வாழ்க்கையில் எத்தனை புயல்கள் அடித்தாலும் அசையாத ஆலமரமாகப் பெண்கள் இருந்தால்தான் நம்மைச் சுற்றியுள்ள விழுதுகளும் வளம் பெறும். ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே’ என்கிற பாரதியின் குரல் அவரது செல்லம்மாவுக்கு மட்டுமல்ல; நமக்கும் சேர்த்தே பொருந்துகிறது.

- சி. பிரபாவதி, தூத்துக்குடி.