惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
L
LangChain Blog
The Cloudflare Blog
IT之家
IT之家
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
美团技术团队
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மேற்கு வங்கத்தில் திரிணமூல் வென்றால் மோடி பதவி விலக தயார...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: “மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பிரதமர் பதவியில் இருந்து விலக தயாரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரிணமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன் சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 294 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ளது மேற்கு வங்க மாநிலம். இதில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இன்று (ஏப்.29) 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த கால வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். “நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளிலும் நீங்கள்தான் வேட்பாளர் என அறிவித்தீர்கள். அந்த பேச்சை கைவிடுத்து இந்த சவாலை நீங்கள் ஏற்பீர்களா.

மே 4-ம் தேதி அன்று மம்தா பானர்ஜியும், திரிணமுல் காங்கிரஸும் வெற்றி பெறும் போது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுங்கள். அதற்கான தைரியம் உங்களிடம் உள்ளதா?” என அதில் கூறியுள்ளார்.

கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த தேர்தலில் திரிணமுல் 215 இடங்களில் வென்றது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் இந்த தேர்தலிலும் தீவிர போட்டி நிலவுவதாக தகவல்.