惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Security Blog
Microsoft Security Blog
C
Check Point Blog
云风的 BLOG
云风的 BLOG
J
Java Code Geeks
阮一峰的网络日志
阮一峰的网络日志
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
F
Fortinet All Blogs
宝玉的分享
宝玉的分享
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
腾讯CDC
A
About on SuperTechFans
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிதி முறைகேடு குற்றச்சாட்டு: நேபாள உள்துறை அமைச்சர் சுதான...
2026-04-22 · via hindutamil

Updated on

1 min read

காத்மண்டு: நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து, நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் இன்று (புதன்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மார்ச் 27 அன்று உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுதான் குருங், ஒரு சர்ச்சைக்குரிய தொழிலதிபருடன் வணிகத் தொடர்புகள் மற்றும் பங்குப் பரிவர்த்தனைகள் வைத்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுப்பதற்காக பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.

ராஜினாமா குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘என்னைப் பொறுத்தவரை, பதவியை விட அறநெறியே மேலானது. மக்கள் நம்பிக்கையை விட பெரிய சக்தி எதுவும் இல்லை. நாட்டில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தற்போதைய ஜென் ஸி இயக்கமும் இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளது.

நம் பொது வாழ்க்கை தூய்மையாக இருக்க வேண்டும். எனது 46 சகோதர சகோதரிகளின் ரத்தம் மற்றும் தியாகத்தின் மீது அமைக்கப்பட்ட அரசாங்கத்தை யாராவது கேள்வி கேட்டால், அதற்கான பதில் அறநெறிதான்’ என்று தெரிவித்தார்.

சுதான் குருங்கின் ராஜினாமாவை தொடர்ந்து, நேபாளத்தின் உள்துறை அமைச்சகப் பொறுப்பு இப்போது பிரதமர் பாலன் ஷாவிடம் உள்ளது.