惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
B
Blog
S
SegmentFault 最新的问题
Vercel News
Vercel News
博客园 - 聂微东
宝玉的分享
宝玉的分享
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
IT之家
IT之家
V
V2EX
爱范儿
爱范儿
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
博客园_首页
Last Week in AI
Last Week in AI
博客园 - 叶小钗
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
F
Fortinet All Blogs
腾讯CDC
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சூப்பர் ஓவரில் இந்தியா-ஏ அணியை வீழ்த்தியது இலங்கை-ஏ | முத...
வேட்டையன் · 2026-06-15 · via hindutamil

Updated on: 

தம்புல்லா: இந்தியா-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கை-ஏ அணி 7 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்தியா-ஏ, இலங்கை-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ உள்ளிட்ட மூன்று அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள தம்புல்லாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்படுகிறார்.

இந்த தொடரின் நான்காவது ஆட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த இந்தியா-ஏ அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா-ஏ சார்பில் சூர்யான்ஷ் 72, விப்ராஜ் 51, ருதுராஜ் 37, திலக் வர்மா 23, வைபவ் சூர்யவன்ஷி 21 ரன்கள் எடுத்தனர். 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா-ஏ தடுமாறியது. அப்போது 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இலங்கை-ஏ சார்பில் பந்து வீசிய முகமது ஷிராஸ் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

50 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை-ஏ விரட்டியது. அந்த அணிக்காக சதீரா சமரவிக்ரமா 93, நிரோஷன் 37, வனுஜா 25, அவிஷ்கா 22 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் மட்டுமே இலங்கை அணியால் எடுக்க முடிந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை-ஏ, ஆறு பந்துகளில் 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த இந்தியா-ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் விளையாடினர். இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே இந்தியா விளாசியது. இரண்டு பந்துகளில் ரன் எடுக்கவில்லை.

சூப்பர் ஓவரில் இந்தியா-ஏ 9 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை-ஏ சூப்பர் ஓவரில் 7 ரன்களில் வெற்றி பெற்றது. வரும் புதன்கிழமை அன்று இந்த தொடரில் ஆப்கானிஸ்தான்-ஏ அணி உடன் இந்தியா விளையாயிடுகிறது. அதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் சூழல் உள்ளது.