惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 聂微东
MyScale Blog
MyScale Blog
The GitHub Blog
The GitHub Blog
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net
大猫的无限游戏
大猫的无限游戏
D
Docker
Last Week in AI
Last Week in AI
IT之家
IT之家
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
P
Proofpoint News Feed
The Cloudflare Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
博客园_首页
月光博客
月光博客
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்காவில் இருந்து குமரி வந்து உயிரை மாய்த்துக் கொண்ட ...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

நாகர்கோவில்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறிகாட்டில் கிடங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப். இவரது மகள்கள் எலிசபெத் பிலிப், ஆனி பிலிப், மீரா பிலிப். இதில் மூத்த மகள் எலிசபெத் பிலிப் திருமணம் ஆகி லண்டனில் வசித்து வருகிறார்.

ஆனி பிலிப் (35) எக்ஸ்ரே டெக்னீசியனாகவும், அவரது தங்கையான மீரா பிலிப் (32) பொறியாளராகவும் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இருவரும் கேரளாவுக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ராமேசுவரம், மதுரை போன்ற இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, கடந்த 26-ம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கினர்.

அங்கிருந்து வெளியே சென்றவர்கள், 3 நாட்களாக திரும்பி வரவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் கலக்கமடைந்தனர். செல்போன் எண்ணை வைத்து அவர்களின் தாயார் மேரி என்பவரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாயமான சகோதரிகளின் தந்தையான பிலிப்பின் அண்ணன் சிஷு என்பவரும், அவர்களது உறவினர்களும் கன்னியாகுமரிக்கு வந்து பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாரும் தேடினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கன்னியாகுமரி வாவத்துறை கடல் தூண்டில் வளைவில் இருவரும் சடலமாக கிடந்தனர். அவர்களது உடலை மெரைன் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில், சகோதரிகள் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அமெரிக்காவில் இருந்து புறப்படும்போது ஆனி பிலிப், மீரா பிலிப் ஆகியோர் தங்களது மூத்த சகோதரி எலிசபத் பிலிப்புக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதில், ‘மன வருத்தத்துடன் ஊருக்கு புறப்படுகிறோம். இனி எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். எங்களுக்காக ஒன்று மட்டும் செய்யுங்கள்.

நாங்கள் இருவரும் இறந்த பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து எங்களுக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைத்து விடவேண்டும்.

இதை எங்களுக்காக செய்ய வேண்டும்’ என மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது தெரியவந்தது. தற்கொலை செய்துகொண்ட சகோதரிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.