惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
量子位
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
F
Fortinet All Blogs
美团技术团队
博客园_首页
博客园 - 【当耐特】
L
LangChain Blog
月光博客
月光博客
腾讯CDC
The Cloudflare Blog
D
Docker
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்து கடவுள்களை அவமதிப்பதா? - பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோட...
2026-04-24 · via hindutamil

Updated on

1 min read

திருப்பதி: இந்து கடவுள்​களை அவமானப்​படுத்​தி யார் பேசினாலும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​போம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ் ரெட்டி எச்​சரித்​துள்​ளார். இவர் நடிகர் பிர​காஷ்​ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார்.

அறங்​காவலர் குழு உறுப்​பினரும், பாஜகவின் ஆந்​திர மாநில செய்தித் தொடர்​பாள​ரு​மான பானு பிர​காஷ் ரெட்​டி, சமீபத்​தில் ராமர், லட்​சுமணர் பற்றி கேலி​யாக பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீது ரூ. 100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்​துள்ளார். இது தொடர்​பாக அவர் நடிகர் பிர​காஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டுமென ஆந்​திர டிஜிபி​யிடம் புகார் அளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக பானு பிர​காஷ் ரெட்டி கூறிய​தாவது: இந்து கடவுள்​கள், இந்து கலாச்​சா​ரங்​களை கொச்சை படுத்​தும் வகையில் சமூக வலை​தளத்​தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகி விட்​டது. அப்​படி பேசுபவர்​களின் பேச்சை இனி கேட்​டுக்​கொண்டு இருக்க முடி​யாது. சமீபத்​தில் இந்து கடவுள்களை இழி​வாக​வும், கேலி​யும், கிண்​டலு​மாக பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

சிலர் இதையே பிழைப்​பாக வைத்​துக்​கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பேசுகின்​றனர். சனாதன தர்​மத்தை யார் தரக்​குறை​வாக பேசி​னாலும் நாங்​கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்​டோம். கோயில்​கள் என்​பது மதசார்​பற்ற இடம் கிடை​யாது. அது இந்​துக்​களுக்கு மட்​டு​மானது. இனி கோயில்​களில் இந்​துக்​கள் மட்​டுமே பணி​யாற்ற வேண்​டும். வியாபாரங்​களும் இந்​துக்​கள் மட்​டுமே செய்ய வேண்​டும்.

ஸ்ரீசைலம் மல்​லி​கார்​ஜுனர் கோயி​லிலும் வேற்று மதத்​தினர் பலர் பணி​யாற்​றுகின்​றனர் எனும் தகவல்​கள் வரு​கின்​றன. இது குறித்தும் ஆந்​தி​ரா​வில் கூட்​டணி அரசு ஆலோ​சித்து முடிவெடுக்கும். ஆந்​தி​ரா​வில் இந்து கோயில்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​னால் சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது. மத்​தி​யில் உள்ள பாஜக​வின் ஆட்​சி​யால் நாட்​டில் இந்து கோயில்​கள், கலாச்​சா​ரத்​திற்கு பாது​காப்​பு உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.