惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
阮一峰的网络日志
阮一峰的网络日志
腾讯CDC
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
U
Unit 42
博客园_首页
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
罗磊的独立博客
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
3 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் தற்போது நடவடிக்கை ஏன்? - செந...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

மதுரை: கரூரில் 3 ஆண்​டு​களுக்கு முன்பு வரு​மானவரித் துறை அதி​காரி​கள் மீது தாக்​குதல் நடத்​திய வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் மீது தற்​போது நடவடிக்கை எடுப்​பது ஏன் என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

கரூரைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த முன்​ஜாமீன் மனு: கரூரில் கடந்த 2023 மே 26-ல் எங்​கள் அலு​வல​கத்​தில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். அப்​போது அங்கு வந்த திமுக​வினர் வரு​மானவரித் துறை அதி​காரி​களைப் பணி செய்​ய​வி​டா​மல் தடுத்​த​தாக​வும், தவறான வார்த்​தைகளால் திட்​டிய​தாக​வும், அதி​காரி​களின் மடிக்​கணினி மற்​றும் 5 பென் டிரைவ்​களை பறித்​துச் சென்​ற​தாக​வும் கூறி வரு​மானவரித் துறை உதவி இயக்​குநர் கிருஷ்ண​காந்த் போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இப்​பு​காரின்​பேரில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் என்​னை​யும் போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர். ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் அரசி​யல் முன்​விரோதம் காரண​மாக என்​னை​யும் வழக்​கில் சேர்த்​துள்​ளனர். விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு வழங்கி வரு​கிறேன். எனவே, வழக்​கில் கைதா​காமல் இருக்க முன்​ஜாமீன் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், 2023-ல் சம்​பவம் நடை​பெற்​ற​போது மனு​தா​ரர் அங்கு இல்​லை. பிரச்​சினை செய்​யத் தூண்​டிய​தாகவே மனு​தா​ரர் வழக்​கில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதனால் முன்​ஜாமீன் வழங்க வேண்​டும் எனக் கூறப்​பட்​டது. அரசுத் தரப்​பில், பதில் மனுத் தாக்கல் செய்ய கூடு​தல் அவகாசம் கோரப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி, இந்த வழக்கு 3 ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்ளது. இந்த வழக்​கில் போலீ​ஸார் தற்​போது தீவிரம் காட்​டு​வது ஏன், கொலை வழக்​கு​களி​லேயே மறு​நாள் பதில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் அவகாசம் கோரு​வது ஏன் எனக் கூறி விசா​ரணையை இன்​றைக்கு தள்ளி வைத்​தார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை கரூர் டவுன் போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்காக அசோக்குமாரைத் தேடி கரூர் போலீஸார் சென்னைக்கு வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.