惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
L
LangChain Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
D
DataBreaches.Net
Engineering at Meta
Engineering at Meta
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
S
SegmentFault 最新的问题
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூர் தர்...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்்கள்.

Updated on: 

நாகப்பட்டினம்: பக்​ரீத் பண்​டிகையையொட்​டி, பிரசித்தி பெற்ற நாகூர் தர்​கா​வில் நேற்று திரளான முஸ்​லிம்​கள் சிறப்​புத் தொழுகை​யில் ஈடு​பட்​டனர்.

இறை தூத​ரான நபிகளாரின் தியாகத்தை நினை​வு​கூரும் வகை​யில், முஸ்​லிம்​களின் முக்​கிய பண்​டிகை​யான பக்​ரீத் திரு​நாள் உலகம் முழு​வதும் கொண்​டாடப்​படு​கிறது. அதன்​படி, நாகை மாவட்​டம் நாகூர் தர்​கா​வில் உள்ள நவாப் பள்​ளி​யில் பக்​ரீத் பண்​டிகையை கொண்​டாடும் வித​மாக நேற்று நடை​பெற்ற சிறப்​புத் தொழுகை​யில் ஏராள​மான இஸ்லாமியர்கள் புத்​தாடை அணிந்து பங்​கேற்றனர்.

தொழுகைக்கு பின்​னர் ஒரு​வரை ஒரு​வர் ஆரத்​தழுவி பக்​ரீத் வாழ்த்​துகளை பகிர்ந்து கொண்​டனர். இதே​போல, நாகூர் தர்​காவை சுற்​றி​யுள்ள காதிரியா மதரஸா, திவானஷா பள்​ளித் தெரு பள்​ளி​வாசல், செய்​யது பள்​ளி​வாசல், ஏழு லெப்பை ஜாமியா மஸ்​ஜித், பாத்​திமா பள்​ளி​வாசல், தோழை சாஹிப் தைக்​கால் ஆகிய பள்​ளி​வாசல்​களி​லும் சிறப்​புத் தொழுகை நடை​பெற்​றது.

மேலும், நாகை மாவட்​டத்​தில் நாகூர், நாகை, திட்​டச்​சேரி, வடகரை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் உள்ள 66 பள்​ளி​வாசல்​களி​லும் இஸ்லாமியர்கள்​ பக்​ரீத் சிறப்புத் தொழுகை​யில் ஈடு​பட்​டனர்.

ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பு: பக்ரீத் பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் ஆடு, மாடு, ஒட்​டகம் போன்​றவற்றை இறைவனின் பெய​ரால் பலி​யிட்டு அவற்றை மூன்று சமபங்​கு​களாக பிரித்​து, ஒரு பங்கை அண்டை வீட்​டாருக்​கும், நண்​பர்​களுக்​கும், மற்​றொரு பங்கை ஏழைகளுக்​கும் கொடுத்​து​விட்டு மூன்​றாவது பங்கை தங்​கள் தேவை​களுக்​கும் பயன்​படுத்தி இஸ்லாமியர்கள் மகிழ்ச்​சி​யாகக் கொண்​டாடினர்.