惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
H
Help Net Security
V
Visual Studio Blog
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Last Week in AI
Last Week in AI
C
Check Point Blog
D
Docker
M
MIT News - Artificial intelligence
P
Proofpoint News Feed
博客园 - 叶小钗
博客园 - 聂微东
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
MyScale Blog
MyScale Blog
WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
S
SegmentFault 最新的问题
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் 10 முதல் 50 வயது வரை சபரிமல...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: உண்​மை​யான ஐயப்ப பெண் பக்​தர்​கள் 10 முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்​வ​தில்லை என்று உச்​ச நீதிமன்றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.

சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனுமதித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் பி.வி நாக ரத்தி​னா, எம் எம் சுந்​தரேஷ், ஏ.அமானுல்​லா, ஏ ஜி மசி, பிபி வர்​லே, ஆர் மகாதேவன், ஜோய்​மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட ஒன்​பது நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் ​சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த விசா​ரணை​யின் போது, கடவுள் நம்​பிக்​கையற்​றவர்​கள், கோயி​லில் விதிக்​கப்​பட்​டுள்ள மத ரீதி​யான கட்​டுப் ​பாடு​களை எதிர்த்து வழக்கு தொடர முடி​யு​மா ? பெரும்​பான்​மை​யான நம்பிக்கை​யாளர்​களின் நம்​பிக்கை புண்​படலா​மா ? என்று நீதிபதிகள் கேட்​டனர்.

தீர்ப்​புக்கு ஆதர​வாக​வும், தீர்ப்​புக்கு பிறகு சபரிமலைக்கு சென்று எதிர்ப்​பு​களை சந்​தித்த கனக துர்​கா, பிந்து அம்​மினி சார்​பிலும் மூத்த வழக்​குரைஞர் இந்​திரா ஜெய்​சிங் வாதிடு​கை​யில், "நம்பிக்கை உள்​ளதோ, இல்​லையோ ஆனால் கோயிலுக்கு செல்லும் ​போது மரி​யாதை​யுடன் நடந்து கொள்ள வேண்​டும். சட்ட ரீதி​யான உரிமையை இந்த இரு​வரும் மீற​வில்​லை. சட்​ட ரீ​தி​யான உரிமையை மீட்​கவே போராட வேண்டி உள்​ளது’’ என்று வாதிட்டார்.

அப்​போது நீதிபதி எம்.எம்.சுந்​தரேஷ், "உங்​கள் வாதத்தை ஏற்​றுக்​கொண்​டால் ஒவ்​வொரு நம்​பிக்​கை​யாள​ரும் இப்​படி​தான் வழிபாடு இருக்க வேண்​டும் என சொல்ல தொடங்​கு​வார்​கள். அதற்கு முடிவே இல்​லாமல் போகும்" என்று குறிப்​பிட்​டார்.

மூத்த வழக்​கறிஞர் இந்​திரா ஜெய்​சிங், "10 முதல் 50 வயது வரையிலான பெண்​கள் மிக​வும் ஆக்​கத்​துட​னும், ஊக்​கத்​துட​னும் இருக்​கின்​றனர் இந்த வயதுடைய பெண்​களுக்கு சபரிமலை​யில் அனு​மதி மறுக்​கப்​படு​வது வழி​பாட்டு உரிமை என்ற அடிப்​படை உரிமையை மறுப்​ப​தாகும். சபரிமலை தீர்ப்​புக்​குப் பிறகு இரு பெண்​களும் சபரிமலைக்கு சென்று திரும்​பிய​போது கோயிலை தூய்​மைப்​படுத்த வேண்​டும் என்று சிலர் பேசி​னார்​கள்.

ஒவ்​வொரு மதத்​திற்​கும் தன்​னகத்தே சீர்​திருத்​தம் செய்து கொள்ளும் பண்புகள் உள்ளன" என வாதிட்ட போது, நீதிபதி பிவி நாகரத்தி​னா, "கடவுள் நம்​பிக்​கையற்ற வட இந்​தி​யர் எப்​படி வழிபாட்டு உரிமையை கோர முடி​யும்? வேற்​றுமை​யில் ஒற்றுமையாக இருப்​பது தான் நமது நாட்​டின் பலம். 10 முதல் 50 வரை​யிலுள்ள உண்​மை​யான ஐயப்ப பெண் பக்​தர்​கள் சபரிமலைக்கு செல்​வ​தில்லை" என்று குறிப்​பிட்​டார்​. அடுத்த விசாரணை மே 5ம்​ தேதி​யும்​ தொடர்​கிறது.