惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
罗磊的独立博客
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
V
V2EX
美团技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
月光博客
月光博客
量子位
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பல்கலை., அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அரசு கல்​லூரி​களில் காலி​யாக உள்ள உதவி பேராசிரியர் பணி​யிடங்​களை நிரப்ப போர்க்​கால நடவடிக்கை எடுக்​கப்​படும் என ஆளுநர் உரை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, ஆளுநர் உரை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: அரசி​யலமைப்புச் சட்​டத்​தின் கீழ் கல்​வி, பொதுப்​பட்​டியலில் இருப்​ப​தன் காரண​மாக, நீட் தேர்​வு, தேசி​யக்​கல்விக்​கொள்கை திணிப்​பு, மும்​மொழிக்​கொள்கை போன்ற பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன.

எனவே, கல்​வியை பொதுப்​பட்​டியலில் இருந்து மாநில பட்​டியலுக்கு மாற்ற தேவை​யான அனைத்து முயற்​சிகளை​யும் அரசு மேற்​கொள்​ளும்.

உண்​மை​யான கல்வி சீர்​திருத்​தம் என்​பது கல்வி நிறு​வனங்​களின் தரத்​தை​யும், அதன் கற்​பித்​தல் திறனை​யும் உயர்த்​து​வ​தில்​தான் அடங்​கி​யுள்​ளது.

அதற்​கேற்ப மாநிலத்​தின் பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் உயர்​கல்வி நிறு​வனங்​களில் நீண்ட கால​மாக நிரப்​பப்​ப​டா​மல் உள்ள தேவை​யான உதவி பேராசிரியர் மற்​றும் ஆசிரியர் காலிப்​பணி​யிடங்களை தகுதி மற்​றும் திறமை​யின் அடிப்​படை​யில் நிரப்​புவதற்கு போர்க்​கால அடிப்​படை​யில் அரசு நடவடிக்கை எடுக்​கும்.

அது​மட்​டுமின்​றி, உயர்​கல்​வித்​துறை​யில் பல்​வேறு அடிப்​படை சீர்​திருத்​தங்​களை அரசு கொண்​டுவர உள்​ளது. இதன்​மூலம் தமிழக மாணவர்​களுக்கு உலகத்​தரம் வாய்ந்த உயர்​கல்வி கிடைக்​கும்.

அரசின் நலத்​திட்​டங்​களை மக்​களிடம் எடுத்​துச் செல்​வ​தில் முக்​கிய பங்கு வகிப்​பவர்​கள் அரசு ஊழியர்​கள். அதே​போல், இளைய சமு​தா​யத்தை நல்​வழிப்​படுத்​து​வ​தில் முக்​கிய பங்கு வகிப்​போர் ஆசிரியர்​கள்.

எனவே, ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் நலன்​கள் தொடர்ந்து பாது​காக்​கப்​படும். அவர்​களுக்​கான மருத்​துவ காப்​பீட்​டுத் திட்​டங்​கள் மேலும் செம்​மைப்​படுத்​தப்​படும்.

இலங்கைக் கடற்​படை அதி​காரி​களால் கைது செய்​யப்​படு​வதும், அவர்​களின் மீன்​பிடி படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, நீண்​ட​காலம் பிடித்து வைக்​கப்​படு​வதும், கணிச​மான அளவில் அபராதங்​கள் விதிக்​கப்​படு​வதும் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த நீண்​ட​கால பிரச்​சினைக்கு தீர்​வு​காண மத்​திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலி​யுறுத்​தும். அதேசம​யம், மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தை​யும், பொருளா​தார நிலைத் தன்​மை​யை​யும் வலுப்​படுத்​தும் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.