惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
C
Check Point Blog
L
LangChain Blog
量子位
美团技术团队
Vercel News
Vercel News
人人都是产品经理
人人都是产品经理
N
Netflix TechBlog - Medium
V
Visual Studio Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
U
Unit 42
腾讯CDC
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: எண்ணெய் நிறுவனங...
செய்திப்பிரிவு · 2026-05-20 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: கடந்த 5 நாட்​களில் பெட்​ரோல், டீசல் விலை மீண்​டும் உயர்ந்​துள்​ளது. டெல்லி உள்​ளிட்ட பல்​வேறு நகரங்​களில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் 90 பைசா​வும், சென்​னை​யில் 82 பைசா​வும் விலை அதி​கரித்​திருக்​கிறது.

அமெரிக்கா - ஈரான் இடையி​லான மோதல் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெய், எரி​வாயு இறக்​குமதி செய்ய முடி​யாத சூழல் நில​வு​கிறது. மேலும் அமெரிக்கா - ஈரான் போருக்கு முன்​பாக ஒரு பேரல் கச்சா எண்​ணெய் 70 டாலருக்கு விற்​கப்​பட்​டது. தற்​போது ஒரு பேரல் 100 முதல் 120 டாலர் வரை விற்​பனை​யாகிறது. விலை உயர்​வால் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​களுக்கு தினசரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்​படு​கிறது.

இதையடுத்து கடந்த 15-ம் தேதி பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.3 விலை உயர்த்​தப்​பட்​டது. இதன்​மூலம் ரூ.250 கோடி இழப்பு சரி செய்​யப்​பட்​டது. எனினும் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​கள் நாள்​தோறும் ரூ.750 கோடி இழப்பை சந்​தித்து வரு​கின்​றன.

இந்தச் சூழலில் 5 நாட்​களில் பெட்​ரோல், டீசல் விலை மீண்​டும் விலை உயர்த்​தப்​பட்டு இருக்​கிறது. பெரும்​பாலான நகரங்​களில் ஒரு லிட்​டர் பெட்​ரோல், டீசல் 90 பைசா அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. சென்​னை​யில் பெட்​ரோல் விலை 82 பைசா உயர்ந்து ஒரு லிட்​டர் ரூ.104.49,டீசல் விலை 86 பைசா உயர்ந்து ஒரு லிட்​டர் ரூ.96.11-க்கு விற்​கப்​படு​கிறது. தலைநகர் டெல்​லி​யில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்​துள்​ளது.

அங்கு டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்​துள்​ளது. கொல்​கத்​தா​வில் பெட்​ரோல் விலை 96 பைசா உயர்ந்​து, ஒரு லிட்​டர் ரூ.109.70 என விற்​பனை ஆகிறது. டீசல் விலை 94 பைசா உயர்ந்​து, ஒரு லிட்​டர் 96.07 என விற்​பனை ஆகிறது.

இதுதொடர்​பாக எண்​ணெய் நிறுவன வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வளை​குடா நாடு​களுக்கு மாற்​றாக ரஷ்​யா, அமெரிக்கா மற்​றும் ஆப்​பிரிக்​கா​வின் அங்​கோலா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களிடம் இருந்து கச்சா எண்​ணெய், எரி​வாயு இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. கச்சா எண்​ணெய் விலை உயர்​வு, நீண்ட தொலைவு உள்​ளிட்ட காரணங்​களால் இறக்​குமதி செலவு அதி​கரிக்​கிறது.

கச்சா எண்​ணெய் இறக்​கும​தி, சுத்​தி​கரிப்​புக்கு 45%, மத்​திய அரசு வரி 25%, மாநில அரசு வரி 20%, பெட்​ரோல் நிலைய உரிமை​யாளர் கமிஷன் 10% என்ற அடிப்​படை​யில் பெட்​ரோல், டீசல் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. மத்​திய அரசு சுங்க வரியை ரூ.10 குறைத்​தது. அதன்​பிறகும் எண்​ணெய் நிறு​வனங்​களின் இழப்​பு​கள் தொடர்ந்​தன. வேறு வழி​யின்றி தற்​போது சுமார் 90 பைசா விலை உயர்த்​தப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு எண்​ணெய் நிறுவன வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.