惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
雷峰网
雷峰网
博客园 - 叶小钗
V
V2EX
博客园 - Franky
博客园_首页
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
D
Docker
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஸ்லோவேக்கியா பள்ளி மாணவர்கள் யோகா செய்வதை பார்வையிட்ட பிர...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

பிராடிஸ்லாவா: ஸ்லோவேக்கியா​வில் நேற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி, சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்டு அங்​குள்ள பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்வதை பார்​வை​யிட்​டார்.

பிரதமர் நரேந்​திர மோடி, பிரான்ஸ் மற்​றும் ஸ்லோவேக்​கி​யா​வில் 6 நாள் பயண​மாக கடந்த சனிக்​கிழமை டெல்​லி​யில் இருந்து புறப்பட்​டுச் சென்​றார். இப்​பயணத்​தில் நேற்று முன்​தினம் ஸ்லோவேக்​கியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்​நாட்டு பாரம்பரிய முறைப்​படி வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராடிஸ்​லா​வா​வில் சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்டு அங்​குள்ள பள்ளி மாணவர்​கள் யோகா செயல்​விளக்​கம் நிகழ்த்​தி​யதை பிரதமர் மோடி​யும் அந்​நாட்டு அதிபர் பீட்​டர் பெல்​லெக்​ரினி​யும் பார்வையிட்​டனர்.

இது தொடர்​பாக ‘எக்​ஸ்' தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்ட பதிவில், ‘‘அதிபர் பெல்​லெக்​ரினி​யும் நானும் ஸ்லோவேக்​கியா பள்ளி மாணவர்​களின் யோகா செயல்​விளக்​கத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்​தோம்.

சர்​வ​தேச யோகா தினத்தை உலகமே எதிர்​நோக்​கிக் காத்​திருக்​கும் வேளை​யில், இளைஞர்​கள் யோகாவை ஏற்​றுக்​கொள்​வதை பார்ப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. நல்​வாழ்வை நோக்​கிய கூட்​டுப் பயணத்​தில், யோகா தொடர்ந்து மக்​களை ஒன்​றிணைப்​பதை காண்​ப​தில் மகிழ்ச்​சி’’ என்று பதிவிட்டுள்​ளார்.

அதிபர் மாளி​கை​யில் வாராணசி குறித்து நடத்​தப்​பட்ட கண்காட்சியை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். இக்​கண்காட்சியில், சமீபத்​தில் இந்​தி​யா​வின் பழமை​யான நகர​மான வாராணசிக்கு சென்று வந்த ஸ்லோவேக்​கியா கலைஞர்​களின் படைப்​பு​களும் இடம்​பெற்​றிருந்​தன.

மக்​களுக்​கும் நாடு​களுக்​கும் இடையி​லான உறவு​களை வலுப்​படுத்​து​வ​தில் கலை​யும் கலாச்​சா​ர​மும் தனித்​துவ ஆற்​றலை கொண்​டிருப்​ப​தாக கூறிய பிரதமர் மோடி, இக்​கண்​காட்​சி​யில் தங்கள் படைப்​பு​களை காட்​சிப்​படுத்​திய அனை​வருக்​கும் பாராட்டு தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி இப்​பயணத்​தில் உற்​பத்​தி, போக்​கு​வரத்​து, புதிய கண்​டு​பிடிப்​பு, முதலீடு, எரிசக்​தி, உயிரி எரிபொருள், டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பு குறித்து அதிபர் பெல்​லெக்​ரினி​யுடன் கலந்​துரை​யாடி​னார். இரு நாட்டு மக்​களுக்கு இடையி​லான தொடர்​பு​களை மேம்​படுத்​தும் வழிகள் குறித்​தும் இரு தலைவர்களும் ஆராய்ந்​தனர்.

இப்​பயணத்​தின் மூலம் இந்​தி​யா-ஸ்​லோ​வாக்​கியா உறவு​களில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஸ்லோவேக்​கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ​வும் பன்​முகத்​தன்மை மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​களின் சீர்​திருத்​தங்​களுக்​காக தங்​கள் உறு​திப்​பாட்டை வெளிப்​படுத்​தினர்.