惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாம சுந்தரி சமேத நடராஜர்.

Updated on: 

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் ஆனி திரு​மஞ்சன விழா நேற்று நடை​பெற்​றது.

உலக பிரசித்திப்பெற்ற திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் எழுந்​தருளி​யுள்ள நடராஜருக்கு ஆண்​டு​தோறும் மார்​கழி மாதம் திரு​வா​திரை நட்​சத்​திரத்​தில் ஆருத்ரா தரிசன​ம் மற்​றும் ஆனி மாதம் உத்​திர நட்​சத்​திரத்​தில் ஆனி திரு​மஞ்​சன​ம் நடை​பெறு​வது சிறப்​புமிக்​கது.

ஆண்​டுக்கு 2 முறை கோயி​லின் 2-ம் பிர​காரத்​தில் இருந்து புறப்​பட்டு 5-ம் பிர​காரத்​தில் உள்ள ஆயிரம் கால் மண்​டபத்​தில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜ பெருமாள் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்​சி​யளிப்​பது வழக்​கம். அதன்​படி, ஆனி திரு​மஞ்​சனத்​தையொட்டி அண்​ணா​மலை​யார் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு சுவாமி புறப்​பாடு நடை​பெற்று ஆயிரம் கால் மண்​டபத்​தில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜர் எழுந்​தருளி​னார். இந்​நிலை​யில், நேற்று ஆனி திரு​மஞ்சன விழாவையொட்​டி, ஆயிரங்​கால் மண்​டபத்​தில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது.

இதையடுத்​து, வண்ண மலர்​களால் சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது. பின்​னர், 5-ம் பிர​காரத்​திலிருந்து திரு​மஞ்சன கோபுரம் வழி​யாக சிவ​காம சுந்​தரி சமேத நடராஜர் சென்று மாட​வீ​தி​யில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். இதில், பக்​தர்​கள் திரளாக கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். அண்​ணா​மலை​யார் கோயி​லில் நடராஜர் புறப்​பாடு மட்​டும், திரு​மஞ்​சனம் கோபுரம் வழி​யாக மட்​டுமே நடை​பெறு​வது தனி சிறப்​பாகும்​.