惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
C
Check Point Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
量子位
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Jina AI
Jina AI
IT之家
IT之家
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
J
Java Code Geeks
The Cloudflare Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
腾讯CDC
P
Proofpoint News Feed
美团技术团队
H
Help Net Security
B
Blog
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உள்நாட்டு போரின்போது கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் ந...
எஸ். முஹம்மது ராஃபி · 2026-06-25 · via hindutamil

இலங்​கை பாதுகாப்பு இணை​யமைச்​சர் அருண ஜயசேகர தெரிவித்தார்

Updated on: 

ராமேசுவரம்: இலங்​கை​யில் 2009-ல் உள்​நாட்டு போர் நடந்​த​போது விடு​தலைப் புலிகளிடம் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க நகைகள் நீதிமன்​றத்​தில் 3 மாதங்​களுக்​குள் ஒப்​படைக்​கப்​படும் என அந்நாட்டு பாதுகாப்பு இணை​யமைச்​சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

விடு​தலைப் புலிகள் தங்​களின் ஆயுதம் மற்​றும் இதர தளவாடங்களை வாங்​க தங்​கத்​தைப் பரி​மாறிக் கொண்​டனர். இலங்​கை​யில் உள்​நாட்டு யுத்​தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்​த​ போது விடு​தலைப் புலிகள் சேகரித்து வைத்​திருந்த சுமார் 6 ஆயிரம் கிலோ தங்​கம் ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​ட​தாக சொல்​லப்​படு​கிறது. ஆனால் அந்​தத் தங்​கம் எங்கே என்ற விவரம் தெரிய​வில்​லை.

இலங்​கை​யில் விடு​தலை புலிகளின் தங்​கம் புதைக்​கப்​பட்ட இடங்​களை பல ஆண்​டுகளாக ராணுவம் தேடி வருகிறது. இந்​நிலை​யில் தமிழரசுக் கட்​சி​யின் யாழ்ப்​பாணம் நாடாளு​மன்ற உறுப்​பினர் சிவ​ஞானம் ஸ்ரீதரன் விடு​தலை புலிகளிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்​கம் குறித்து அந்​நாட்டு நாடாளு​மன்​றத்​தில் கேள்வி எழுப்பியிருந்​தார். இதற்கு இலங்கை பாது​காப்​புப் இணை​யமைச்​சர் அருண ஜயசேகர அளித்த பதில்:

விடு​தலைப் புலிகளிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க நகைகளை 3 மாத காலத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் ஒப்​படைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். தமிழ் மக்​களிட​மிருந்து தங்க நகைகள் எதை​யும் கைப்​பற்​ற​வில்​லை. புலிகளின் களஞ்​சி​யச் சாலைகளில் இருந்து 150 கிலோ தங்கம் கைப்​பற்​றப்​பட்​டன.

அதேசம​யம், அந்த நகைகளின் உரிமை​யாளர்​ விவரம் தொடர்பாக எவ்​விதத் தகவல்​களும் கிடை​யாது. முன்​ன​தாக 2014-ல் அடை​யாளங்​கள் மற்​றும் ஆவணங்​களை உறு​திப்​படுத்​திய 2,015 தமிழர்களுக்கு அவர்​களது நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.