惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
Martin Fowler
Martin Fowler
B
Blog
The GitHub Blog
The GitHub Blog
T
Tailwind CSS Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
DataBreaches.Net
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
GbyAI
GbyAI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog
C
Check Point Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களு...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு உடனடியாக தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2026 - 2027 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட்., பி.காம்., பி.எட். என இரட்டைப் பட்டப்படிப்பாக வழங்கப்படுகிறது.

வழக்கமாக 3 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பு, பின்னர் 2 ஆண்டுகள் பி.எட். என இந்த இரண்டு படிப்புகளையும் முடிக்க 5 ஆண்டுகளாகின்றன. இந்த இரட்டை பட்டப்படிப்பு முறையில் 4 ஆண்டுகளில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட். படிப்புகளை முடிக்கலாம்.

கலை, அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் ஒருங்கிணைந்த கல்வி வழங்கப்படும். இதற்கான சேர்க்கைக்கு தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசியப் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ஜாஹிதா பேகம் கூறியதாவது: தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2026-27 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

<div class="paragraphs"><p>ஜாஹிதா பேகம் </p></div>

ஜாஹிதா பேகம்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 600-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தின் கீழ் படிப்புகளை தொடங்க விண்ணப்பித்தால், அவை என்ஏஏசி, என்ஐஆர்எப் ஆகிய தர மதிப்பீடுகளை பெற்றவையாக இருக்க வேண்டும். அல்லது, அதிக ஆண்டுகள் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அனுபவம் இருந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும்.

இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் மாநில அரசின் தடையில்லாச் சான்றுகளை 16 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பெற்றுள்ளன.

தமிழகத்தில் விரைவில் அமைய உள்ள அரசு, விண்ணப் பித்துள்ள தகுதியுள்ள அனைத்து கல்வியியல் கல்லூரி களுக்கும் தடையில்லா சான்று களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.