惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
P
Proofpoint News Feed
D
Docker
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Martin Fowler
Martin Fowler
S
SegmentFault 最新的问题
B
Blog
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500 அ...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: ர​யில்​களில் மகளிர் பெட்​டி​யில் ஆண்​கள் பயணித்தால் அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்​டுள்​ளது. புதிய விதி​முறை​கள் நேற்று முதல் அமலுக்கு வந்​தன.

ரயில்வே செயல்​பாடு​களை வலிமைப்​படுத்​த​வும், பயணி​களின் ஒழுக்​கத்தை மேம்​படுத்​து​வும் வகை​யில், ரயில்வே சட்​டம் 1989-ன் படி, பல விதி​கள் திருத்​தப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, ரயில்​களில் மகளிர் பெட்​டிகளில் அனு​ம​தி​யின்றி ஆண்கள் நுழைந்​தாலோ அல்​லதுபயணித்​தாலோ அபராதத் தொகை ரூ.2,500 விதிக்​கப்​பட்​டுள்​ளது. முன்பு இத்​தொகை ரூ.500 ஆக இருந்தது. இது த​விர, ரயில்​களில் உரிய டிக்​கெட் இல்​லாமல் பயணிப்​போர் மீது, முன்பு ரூ.250 அபராதம் விதிக்​கப்​பட்​டது. இத்தொகை, ரூ.500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இப்​பு​திய விதிமுறை​கள் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது.

இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில்வே சட்டம் 1989-ன் படி, விதி​மீறல்​களுக்கு விதிக்​கப்​படும் அபராத தொகை ரூ.500-ல் இருந்து அதி​கபட்​ச​மாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்​டுள்​ளன. அதன்​படி, ரயில் நிலை​யங்​களில் அனுமதியின்றி விற்​பனை செய்​தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும். இதை செலுத்த மறுத்​தால், நீதி​மன்​றம் வாயி​லாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் செலுத்​தும் வகை​யில் மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளன.

பெண்​களுக்​கான பெட்​டி களில் ஆண்​கள் பயணித்​தால் ரூ.2,500-ம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. ரயி​லில் புகைப் பிடித்​தால் ரூ.2 ஆயிர​மும், மாற்​றுத் திற​னாளி​கள் பெட்​டி​யில் பயணித்​தால், ரூ.2 ஆயிர​மும் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது த​விர, ரயில்​களில் அபாயகர​மான பொருட்​களை எடுத்து சென்​றால், ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வி​திக்​கப்​பட்​ட அபராதம் ரூ.10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.