惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
爱范儿
爱范儿
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
量子位
V
V2EX
博客园 - 叶小钗
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
9 கட்ட தேர்தலில் இருந்து ஒரே கட்டமாக மாறிய வரலாறு: 375 லி...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழகத்​தில் முதல் சட்டப்​பேரவை தேர்தல் 1952-ம் ஆண்டு ஜன.2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய 9 நாட்கள் நடைபெற்​றது. அப்போது ஆந்தி​ராவை உள்ளடக்கிய தமிழகம், சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்​தது.

அந்த பொதுத்​தேர்​தலில் வாக்​களிக்​கும் வயது 21 ஆக இருந்த நிலை​யில், 2.75 கோடி பேர் சென்னை மாகாணத்​தில் வாக்​களிக்​கும் உரிமை​யைப் பெற்றிருந்​தனர்.

சட்டப்​பேரவை உறுப்​பினர்​களின் மொத்த எண்ணிக்கை 375 ஆக இருந்த நிலை​யில், உறுப்​பினர்களை 309 தொகு​தி​களில் இருந்து தேர்வு செய்​யும் நிலை இருந்​தது. இதில், ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்கள் இருந்த 66 தொகு​தி​களில் இரட்டை வாக்​குரிமை அமலில் இருந்​தது.

அதேபோல், பட்டியல் சமூகத்​தினருக்கு 62 தொகு​தி​கள், பழங்குடி​யினருக்கு 4 தொகு​திகள் ஒதுக்​கப்​பட்​டிருந்தன. இந்த 66 தொகு​தி​களில் ஒவ்வொன்​றி​லும் பொதுப்​பட்​டியல், தனிப்​பட்​டியல் என இரண்டு வேட்​பாளர் பட்டியல்கள் இருந்தன.

இந்த இரண்​டிலும் தனித்​தனியாக வாக்​களிக்க வேண்​டும். இந்த முறை​யில், தனி உறுப்பினர்கள் (எஸ்சி, எஸ்டி), பொது உறுப்​பினர்கள் என இரு உறுப்​பினர்கள் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இரட்டை உறுப்​பினர்கள் தேர்வு முறை 1952, 1957 தேர்​தல்​களில் இருந்​தது. 1962-ம் ஆண்டில் இந்த முறை நீக்​கப்​பட்டு, தனித்​தொகுதி முறை அமலுக்கு வந்தது.

1957-ம் ஆண்டு மார்ச் 31-ல் நடைபெற்ற சட்டப்​பேரவை தேர்​தலில் ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்​ற​தால், சென்னை மாகாணத்​தின் சட்டப்​பேரவை தொகு​தி​களின் எண்ணிக்கை 205 ஆக குறைந்​தது.

அதன்​பிறகு, 1962-ம் ஆண்டு பிப்​.21-ல் நடைபெற்ற சட்டப்​பேர​வைத் தேர்​தலில் தொகு​தி​களின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து 206 ஆனது. 1967-ம் ஆண்டில் பிப்.5, 21 என இரண்டு கட்டங்​களாக தேர்தல் நடைபெற்​றது. இந்த தேர்​தலில் தொகு​தி​களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரிக்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து 1971-ம் ஆண்டு மார்ச் 1, 7 ஆகிய தேதி​களி​லும், 1977-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி​யும் சட்டப்​பேரவை தேர்தல் நடந்​தது. 1980-ம் ஆண்டு ஆட்சி கலைக்​கப்​பட்​ட​தால், அதே ஆண்டு மே 28-ம் தேதி சட்டப்​பேரவை தேர்தல் நடைபெற்​றது.

1984-ல் டிச.24-ம் தேதி​யும், 1989-ல் ஜன.21-ம் தேதி​யும் தேர்தல் நடந்​தது. இந்த தேர்​தலில் வாக்​களிக்​கும் வயது 18 ஆகக் குறைக்​கப்​பட்​டது. 1991-ம் ஆண்டு ஜன.30-ம் தேதி ஆட்சி கலைக்​கப்​பட்​ட​தால், அதே ஆண்டு சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற்​றது.

அதன் பிறகு, 1996 ஜூன் 24-ம் தேதி​யும், 2001-ம் ஆண்டு மே 10-ம் தேதி​யும், 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி​யும், 2011-ம் ஆண்டு ஏப்.13-ம் தேதி​யும், 2016-ம் ஆண்டு மே 16-ம் தேதி​யும், 2021-ம் ஆண்டு ஏப்.6-ம் தேதி​யும் சட்டப்​பேரவை தேர்​தல்கள் அடுத்​தடுத்து நடைபெற்றன.

இந்நிலை​யில், தமிழக சட்டப்​பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்​பாளர்கள் களத்​தில் உள்ளனர். இந்த தேர்​தலில் 5.73 கோடி வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர்.