惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
爱范儿
爱范儿
D
Docker
I
InfoQ
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
月光博客
月光博客
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் துறையை மேம்பட...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் புறக்​கணிக்​கப்​பட்ட சுகா​தா​ரத்​துறையை மேம்​படுத்த வேண்​டும் என்று தமிழக முதல்​வர் விஜய்க்​கு, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக முதல்​வ​ராக தவெக தலை​வர் விஜய் பதவி​யேற்​றுள்​ளார். அவருக்கு ஒட்​டுமொத்த மருத்​து​வர்​கள் சார்​பாக வாழ்த்​துக்​களை தெரி​வித்து கொள்​கிறோம்.

முதல்​வர் விஜய் ஆட்​சி​யில், இந்​தி​யாவே திரும்பி பார்க்​கும் வகை​யில், தமிழகம் மிகப்​பெரிய முன்​னேற்​றம் அடை​யும் என நம்​பு​கிறோம். கடந்த திமுக ஆட்​சி​யில் முற்​றி​லும் புறக்​கணிக்​கப்​பட்ட துறை​யாக சுகா​தா​ரத்​துறை இருந்​தது.

மு.க.ஸ்​டா​லின் எதிர்​கட்சி தலை​வ​ராக இருந்த போது அரசு மருத்​து​வர்​களுக்கு நேரில் அளித்த வாக்​குறு​தியை கடைசி வரை நிறைவேற்​ற​வில்​லை. கரோனா பெருந்​தொற்று காலத்​தில் மக்​களை காப்​பாற்ற போராடி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் குடும்​பத்​துக்கு அரசு வேலையை கூட தர அக்​கறை காட்​ட​வில்​லை.

அரசு மருத்​து​வ​மனைக்கு வரும் நோயாளி​கள் எண்​ணிக்கை மூன்று மடங்​காக அதி​கரித்​துள்ள நிலை​யிலும், கடந்த 5 ஆண்​டு​களில் புதி​தாக மருத்​து​வர் மற்​றும் செவிலியர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட​வில்லை.

கடந்த ஆட்​சிக்​காலத்​தில் பெரும்​பாலும் பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களில் மிக முக்​கிய துறை​யான மகப்​பேறு துறை​யில் கூட மருத்​து​வர்​கள் பற்​றாக்​குறை அதி​க​மாகவே இருந்​தது.

கரோனா பேரிடரில் உயி​ரிழப்பை வெகு​வாக குறைத்​த​தில் அரசு மருத்​து​வர்​களின் பங்கு அதி​கம் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். ஆனாலும், அந்த பேரிடரில் தங்​கள் உயிரை பணயம் வைத்து பணி​யாற்​றிய 19 ஆயிரம் அரசு மருத்​து​வர்​கள் மீது 5 வருடங்​களுமே மு.க. ஸ்டா​லினின் பார்வை விழ​வில்லை என்​பது தான் வருத்​த​மான உண்​மை.

முதல்​வர் விஜய் தலை​மை​யில் புதிய ஆட்சி அமைந்​துள்ள நிலை​யில், விளிம்பு நிலை மக்​கள் பெரிதும் நம்​பி​யுள்ள அரசு மருத்​து​வ​மனை​களை மேம்​படுத்​து​வ​தில் மிகுந்த அக்​கறை காட்​டு​வார் என எதிர்​பார்க்​கிறோம்.

உயிர்​காக்​கும் துறை​யான சுகா​தா​ரத் துறைக்கு முக்​கி​யத்​து​வம் தரவேண்​டும் என்​பது முதல்​வருக்கு நன்​றாகவே தெரி​யும். அதனால், மருத்​து​வர்​களை தொடர்ந்து போராட வைப்​பதை நம் முதல்​வர் நிச்​ச​யம் விரும்ப மாட்​டார்​கள் என நம்​பு​கிறோம். உயிர்​காக்​கும் மருத்​து​வர்​களை உற்​சாக​மாக பணி​யாற்​றிடும் வகை​யில் அறி​விப்​பு​களை விரை​வில் வெளி​யிடு​வார் என நம்​பு​கிறோம்.

கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு நிவாரணம் மற்​றும் அரசு வேலைக்​கான ஆணையை தமிழக முதல்​வரின் கைகளால் வழங்க வேண்​டு​கிறோம். அரசாணை 354-ஐ அமல்​படுத்​தி, அதன்​படி அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.