惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
MyScale Blog
MyScale Blog
有赞技术团队
有赞技术团队
V
Visual Studio Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
Vercel News
Vercel News
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
D
DataBreaches.Net
美团技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
云风的 BLOG
云风的 BLOG
The Cloudflare Blog
宝玉的分享
宝玉的分享
V
V2EX
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்​தி​யா​வின் மின்​னணு சாதன தயாரிப்பு கனவுக்கு முட்டுக்க...
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: உலகளா​விய மின்​னணு சாதன உற்​பத்தி மைய​மாக மாற நினைக்​கும் இந்​தி​யா​வின் லட்​சி​யத்​துக்​கு, சீனா​வின் புதிய விநி​யோகச் சங்​கிலி கட்​டுப்​பாடு​கள் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனால் தொழில் துறை​யினர் மத்​திய அரசின் ஆதர​வைக் கோரி​யுள்​ளனர்.

சீனா, தனது நாட்​டின் விநி​யோகச் சங்​கிலி மீதான கட்​டுப்​பாட்டை வலுப்​படுத்​த​வும், அதைப் பாது​காக்​க​வும் கடந்த ஏப்​ரல் மாதம் புதிய கட்​டுப்​பாடு​களை அறி​முகப்​படுத்​தி​யது. இதற்​காக சீனா கொண்டு வந்​துள்ள ‘834 மற்​றும் 835’ ஆகிய இரண்டு புதிய அரசாணை​கள், இந்​திய உற்​பத்​தித் துறையை நேரடி​யாகப் பாதிக்கும் என நிபுணர்​கள் எச்​சரிக்​கின்​றனர்.

இந்த புதிய விதி​கள் மூலம், சீனா​வில் இருந்து தங்​களது விநியோகச் சங்​கி​லியை இந்​தி​யா​வுக்கு மாற்​றிய அல்​லது மாற்றத் திட்ட​மிடும் ஆப்​பிள் போன்ற உலகளா​விய முன்​னணி நிறு​வனங்​களின் முடிவு​களில் தலை​யிட​வும், அவற்றை தன்னிச்சை​யாக முடக்​க​வும் சீனக் கட்​டுப்​பாட்​டாளர்​களுக்கு கூடுதல் அதி​காரம் கிடைத்​துள்​ளது.

சீனா​வின் இந்த புதிய விதி​முறை​கள், மின்​னணு சாதன தயாரிப்புப் பரவலாக்​கல் உத்​தி​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் கார்ப்பரேட் நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​கள் மீது தனி​நபர் தடைகளை விதிக்​க​வும் வழி​வகை செய்​கிறது. அதாவது, இந்தியாவில் புதிய உற்​பத்தி ஆலைகளைத் தொடங்க அனுமதிக்கும் அதி​காரி​கள் மீது சீனா அபராத நடவடிக்கை அல்லது தண்​டனை​களை விதிக்க முடி​யும். இது உலகளா​விய முதலீட்​டாளர்​கள் மத்​தி​யில் கடும் அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​தி​யா​வில் உள்​நாட்டு விநி​யோகச் சங்​கி​லியை மேம்​படுத்​த​வும், வெளி​நாட்​டுச் சார்​பைக் குறைக்​க​வும் மத்​திய அரசு பல்​வேறு முயற்​சிகளை எடுத்து வந்​தா​லும், மின்​னணு உதிரி​பாகங்​கள், அசெம்​பிளி​கள் மற்​றும் உற்​பத்தி உபகரணங்​களுக்கு இன்​ன​மும் இந்​திய நிறு​வனங்​கள் சீனாவையே பெரு​மள​வில் சார்ந்​துள்​ளன. இதனால், சீனா​வின் புதிய கட்​டுப்​பாடு​கள் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி வளர்ச்சி மற்​றும் எதிர்​கால முதலீடு​களை முடக்​கும் அபா​யத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

உலகளா​விய நிறு​வனங்​கள் இந்​தி​யா​வின் ‘சீ​னா + 1’ உத்​தி​யின் கீழ் முதலீடு செய்​வதை எளி​தாக்க, சமீபத்​தில் ​தான் இந்​தியா தனது ‘பிரஸ் நோட் 3’ கட்​டுப்​பாடு​களைத் தளர்த்​தி​யது. இதனால் இந்​தி​யா​வுக்கு உற்​பத்தி சந்தை கைமாறி​விடக் கூடாது என்ற நோக்​கிலேயே சீனா இந்த தந்​திர​மான நடவடிக்​கையை எடுத்துள்ள​தாகத் துறை சார்ந்த வல்​லுநர்​கள் குற்​றம் சாட்டுகின்றனர்.

இந்த விவ​காரத்​தின் தீவிரத்​தன்​மை​யைக் கருத்​தில் கொண்​டு, “நிலை​மையை அரசு உன்​னிப்​பாகக் கவனித்து வரு​கிறது. இது குறித்து பல்​வேறு அமைச்​சகங்​களு​டன் கலந்​தாலோ​சித்​து, தொழில் துறை​யினருக்​குத் தேவை​யான சிறந்​த உதவி​கள்​ செய்யப்​படும்​” என்​று அரசு அதி​காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.