



















தென்காசி: ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரில் கடந்த 29-ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் முகமூடி அணிந்த கும்பல் நுழைந்து, அங்கு இருந்தவர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியது. இதில் 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து தனிப்படை போலீஸார், சுத்தமல்லி அருகே இசக்கிமுத்து, 3 சிறுவர் களையும் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி, நெட்டூரைச் சேர்ந்த மாரியப்பன், பிரமுத்துநவீன், சஞ்சய் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。