惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
博客园 - 聂微东
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
T
The Blog of Author Tim Ferriss
D
Docker
L
LangChain Blog
Vercel News
Vercel News
C
Check Point Blog
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த மேல...
செய்திப்பிரிவு · 2026-05-22 · via hindutamil

Updated on: 

சென்னை: வெளி​நாட்​டில் குடியுரிமை பெற்​று, தமிழகத்​தில் சட்ட விரோத​மாக வாக்​களித்த மேலும் ஒரு​வர், விமான நிலை​யத்​தில் பிடிபட்​டார். இதையடுத்​து, கைது செய்​யப்​பட்​டோரின் எண்​ணிக்கை 19 ஆக உயர்ந்​துள்​ளது.

சென்னை விமான நிலை​யத்​தில், நேற்று அதி​காலை 3.50 மணிக்​கு, சென்​னை​யில் இருந்து கத்​தார் நாட்டு தலைநகர் தோகா செல்​லும், விமானத்​தின் பயணி​கள் விமானம் புறப்பட தயா​ரானது.

அந்த விமானத்​தில் பயணம் செய்ய வந்த பயணி​களின் பாஸ்​போர்ட் ஆவணங்​களை, குடி​யுரிமை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர். அப்​போது, அருப்​புக்​கோட்​டையைச் சேர்ந்த ஆபிர​காம் (65) என்​பவர், தோகா வழி​யாக, பிரான்ஸ் செல்​வதற்காக வந்​தார்.

அவர் இலங்கை குடி​யுரிமை பெற்​றவர். இதனால், அவர் இலங்கை நாட்​டின் பாஸ்​போர்ட் வைத்​திருந்​தார். அவருடைய கை விரல்​களை ஆய்வு செய்த போது, இடதுகை ஆள்​காட்டி விரலில், தேர்​தலில் வாக்​களித்​ததற்​கான அடை​யாள மை இருந்​ததை, குடி​யுரிமை அதி​காரி​கள் கண்​டு​ பிடித்​தனர்.

இதையடுத்​து, குடி​யுரிமை அதி​காரி​கள் அவரை நிறுத்தி வைத்​து, விசா​ரித்​தனர். விசா​ரணை​யில், இந்​தி​ய​ரான ஆபிர​காம், சில ஆண்​டு​களுக்கு முன்பு இலங்கை குடி​யுரிமை பெற்​று​விட்​டார்.

அதன் பின்​பு, இப்​போது பிரான்ஸ் நாட்​டில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, கடந்த ஏப்​ரல் மாதம் சொந்த ஊர் வந்​தார்.

அவருடைய சொந்த தொகு​தி​யான அருப்​புக்​கோட்டை வாக்​குச்​சாவடி​யில், வாக்​களித்​ததும், தற்​போது, தோகா, வழி​யாக பிரான்ஸ் செல்ல முயன்ற போது பிடிபட்​டுள்​ளார்.

இந்​திய குடி​யுரிமை பெற்​றவர்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடை​பெறும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடி​யும். இந்​தி​யர்​களாக இருந்​தா​லும், வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்று அந்த நாடு​களில் நிரந்​தர​மாக வசித்து வந்​தால், அவர்​கள் இந்​திய தேர்​தல்​களில் வாக்​களிப்​பது சட்​டப்​படி குற்​றம்.

இப்​படி, தமிழகத்​தில் சமீபத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் வெளி​நாடு​களில் குடி​யுரிமை பெற்​றவர்​கள், சென்​னை, திருச்​சி, கோவை, மதுரை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், விழுப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தேர்​தல் ஆணை​யத்​தின் விதி​களை மீறி சட்ட விரோத​மாக வாக்​களித்​த​தாக இதற்கு முன்​னர் 18 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.