惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
H
Help Net Security
WordPress大学
WordPress大学
博客园_首页
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
罗磊的独立博客
I
InfoQ
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
J
Java Code Geeks
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கென்யாவில் இருந்து சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை வந்...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: கென்யாவில் இருந்து சிகிச்​சைக்​காக, விமானம் மூலம் சென்னை வந்த 2 மாத குழந்தை உயிர்​இழந்​தது. கென்யா நாட்டை சேர்ந்த தம்​பதி முவய், முதொனி.

இவர்​களுக்கு 58 நாட்​களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்​து. அந்த குழந்​தைக்கு எலினா என பெயர் வைத்​தனர். குழந்தை பிறந்​த​தில் இருந்தே உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு இருந்​தது. அங்​குள்ள மருத்​து​வர்​கள் பரிசோதனை செய்​த​தில், குழந்​தை​யின் இதயத்​தில் ஓட்டை இருப்​பது தெரிய​வந்​தது.

அங்கு சிகிச்சை பெற்​றும் சரி​யா​காத​தால், மருத்​து​வர்​களின் பரிந்​துரை​யின்​படி குழந்​தையை சிகிச்​சைக்​காக சென்​னைக்கு அழைத்து செல்ல பெற்​றோர் முடிவு செய்​தனர்.

கென்​யா​வில் இருந்து சென்​னைக்கு நேரடி விமான சேவை இல்​லாத​தால், குழந்​தை​யுடன் துபாய் வந்த பெற்​றோர், துபாயி​லிருந்து எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் மூலம் சென்​னைக்கு வந்து கொண்​டிருந்​தனர்.

விமானம் சென்​னையை நெருங்கி கொண்​டிருந்த போது, குழந்​தைக்கு உடல்​நிலை பாதிக்​கப்​பட்​டது. இதுபற்​றி, விமான பணிப்​பெண்​களிடம் பெற்​றோர் தகவல் தெரி​வித்​தனர். அவர்​கள் விமானி​யிடம் கூறினர்.

உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்​டு, விவரத்தை தெரி​வித்​து, விமான நிலைய மருத்​துவ குழு​வினரை தயார் நிலை​யில் வைக்​கு​மாறும், விமானத்​துக்கு முன்​னுரிமை அளித்து தரை​யிறங்க ஏற்​பாடு செய்​யு​மாறும் கேட்டு கொண்​டார்.

இதன்​படி, நேற்று காலை 8.15 மணிக்கு சென்​னை​யில் தரை​யிறங்க வேண்​டிய விமானம், 23 நிமிடங்​கள் முன்​ன​தாக காலை 7.52 மணிக்கு சென்​னை​யில் தரை​யிறங்​கியது.

உடனடி​யாக, விமான நிலைய மருத்​து​வக் குழு​வினர் விமானத்​துக்​குள் சென்று குழந்​தையை பரிசோதனை செய்​தனர். ஆனால், குழந்தை உயி​ரிழந்​திருப்​பது தெரிய வந்​தது. இதனை கேட்ட பெற்​றோர் கதறி அழுதனர்.

சக பயணி​கள் சோகத்​தில் ஆழ்ந்​தனர். இதுபற்றி விமான நிலைய போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. விரைந்து வந்த போலீ​ஸார் குழந்​தை​யின் உடலை கைப்​பற்​றி, பிரேத பரிசோதனைக்​காக செங்​கல்​பட்டு அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

கென்​யா​வில் இருந்து சிகிச்​சைக்​காக சென்னை வந்த 2 மாத குழந்தை உயி​ரிழந்த சம்​பவம், சென்னை விமான நிலைய ஊழியர்​கள், பயணி​களிடையே சோகத்தை ஏற்​படுத்​தியது.