惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The GitHub Blog
The GitHub Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
F
Fortinet All Blogs
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网
GbyAI
GbyAI
M
MIT News - Artificial intelligence
I
InfoQ
阮一峰的网络日志
阮一峰的网络日志
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
量子位
S
SegmentFault 最新的问题
Google DeepMind News
Google DeepMind News
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி: நீடித்த உழைப்பு, உற்...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

மும்பை: நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகியவை காரண​மாக நாட்​டில் பிளாஸ்​டிக் கரன்​சிகளை புழக்​கத்​தில் விட ரிசர்வ் வங்கி திட்​டமிட்​டுள்​ளது.

நாட்​டில் டிஜிட்​டல் பண பரிவர்த்​தனை​கள் அதி​கரித்​தா​லும், கரன்சி நோட்​டு​களின் தேவை​யும் அதி​கள​வில்​தான் உள்​ளன. கடந்த 2024-ம் நிதி​யாண்​டில் கரன்சி நோட்​டு​கள் அச்​சிட ரூ.5,101.4 கோடி செல​வானது. இது 2025-ம் நிதி​யாண்​டில் ரூ.6,372.8 கோடி​யாக அதி​கரித்​தது. அதிக கரன்சி நோட்​டு​கள் அச்​சிட ஆர்​டர் கொடுக்​கப்​பட்​ட​தால் இதற்​கான செல​வும் அதி​கரித்​தது.

மேலும் கரன்சி நோட்​டு​கள் காகிதத்​தில் அச்​சிடப்​படு​வ​தால், அவை விரை​வில் சேதம் அடைகின்​றன. கடந்​தாண்​டில் 23.8 பில்​லியன் சேதம் அடைந்த கரன்சி நோட்​டு​களை ரிசர்வ் வங்கி அழித்​தது. இது அதற்கு முந்​தைய ஆண்​டை​விட 12.3 சதவீதம் அதி​கம். இவற்​றில் பெரும்​பாலானவை ரூ.100 மற்​றும் ரூ.500 நோட்​டு​கள்.

நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்​றும் ரூ.500 நோட்​டு​களை பிளாஸ்​டிக் (பாலிமர்) நோட்​டுக்​களாக அச்​சிட ரிசர்வ் வங்கி திட்​ட​மிட்​டுள்​ளது. பிளாஸ்​டிக் கரன்​சிகளை வெளி​யிட கடந்த 2012-ம் ஆண்டே மத்​திய அரசு முடிவு செய்​தது. முதல்​கட்​ட​மாக 1 பில்​லியன் 10 ரூபாய் நோட்​டு​களை பரிசோதனை அடிப்​படை​யில் புழக்​கத்​தில் விட முடிவு செய்​யப்​பட்​டது.

ஆனால், பிளாஸ்​டிக் கரன்​சிகளை வெளி​யிடு​வ​தில் அப்​போது சில தொழில்​நுட்ப சவால்​கள் இருந்​த​தால், இத்​திட்​டம் நிராகரிக்​கப்​பட்​டது. தற்​போது நவீன தொழில்​நுட்​பங்​களின் வரவால் பிளாஸ்​டிக் கரன்​சிகளை வெளி​யிட ரிசர்வ் வங்கி முடிவு செய்​துள்​ளது. இவற்றை ஏடிஎம் இயந்​திரங்​களாலும் விநி​யோகிக்க முடி​யும் என்​ப​தால், பிளாஸ்​டிக் கரன்சி திட்​டம் விரை​வில் அறி​முகம்​ செய்யப்படலாம் எனத் தெரிகிறது.