

























இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் பதவியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை வாரியத்தின் பணிகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதில் இரான் விக்ரமரத்னே, குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா, சிதாத் வெட்டிமுனி, பிரகாஷ் ஷிகாப்டர், அவந்தி கொலம்பாகே, துஷிராரா டெல்லா, உபுல் குமாரபெருமா, தினால் பிலிப்ஸ் ஆகிய 9 பேர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。