惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
P
Proofpoint News Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
B
Blog
N
Netflix TechBlog - Medium
Recent Announcements
Recent Announcements
aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
C
Check Point Blog
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - Franky
罗磊的独立博客
B
Blog RSS Feed
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 叶小钗
M
MIT News - Artificial intelligence
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கம், அசாம், கேரளாவில் யார் ஆட்சி?
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

மேற்கு வங்​கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்​களில் சட்டப்பேரவைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 11 மணிக்​குள் தொகுதி முன்​னணி நிலவரங்​கள் தெரிய​வரும்.

மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் மம்தா தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. தொடர்ந்து 15 ஆண்​டு​களாக முதல்​வ​ராக உள்​ளார் மம்தா பானர்​ஜி. அதே ​நேரத்தில் அங்கு திரிண​மூல் காங்​கிரஸுக்கு பாஜக கடும் சவாலை அளித்து வரு​கிறது. இம்​முறை ஆட்​சி​யமைக்​கும் அளவுக்கு தொகுதி​களை பாஜக கைப்​பற்​றும் என்று வாக்கு கணிப்​பு​கள் தெரிவிக்கின்​றன.

எனவே, இங்கு ஆட்​சி​யமைப்​ப​தில் இரு கட்​சிகள் இடையே பலத்த போட்டி இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேற்கு வங்கத்தில் மொத்​தம் 294 பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அசாம் மாநிலத்​தில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. இங்கு மொத்​தம் 126 இடங்கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி 85 முதல் 100 இடங்​களைக் கைப்பற்றும் என்று கருத்​துக்​கணிப்​பு​கள் வெளி​யாகி​யுள்​ளன.

தொடர்ந்து அசாமில் 3-வது முறை​யாக பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சி​யமைக்​கும் என்று எதிர்பார்க்கப்​படு​கிறது. கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகுதிகள் உள்​ளன. தற்​போது முதல்​வர் பின​ராயி விஜயன் தலை​மையி​லான இடது​ சாரி ஜனநாயக முன்​னணி (எல்​டிஎஃப்) அங்கு ஆட்சி செய்து வரு​கிறது. 2016 முதல் தொடர்ந்து 2 முறை எல்​டிஎஃப் கூட்​டணி ஆட்​சி​யில் உள்​ளது.

எனவே, 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்ற எல்​டிஎஃப் முயன்று வரு​கிறது. கருத்​துக்​கணிப்​பு​களில் எல்​டிஎஃப் கூட்​டணி 60 முதல் 65 இடங்​களைக் கைப்​பற்​றும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. அதே​ நேரத்​தில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (​யுடிஎஃப்) ஆளும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் அரசுக்கு கடும் சவாலை அளித்து வரு​கிறது. இந்​தத் தேர்​தலில் பெரும்பான்மை பெற 71 இடங்​கள் தேவை. கருத்​துக்​ கணிப்பு முடிவு​களில் காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎஃப் கூட்​டணி 70 முதல் 75 இடங்​களைக் கைப்​பற்​றும்​ என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.