惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Help Net Security
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
爱范儿
爱范儿
IT之家
IT之家
Engineering at Meta
Engineering at Meta
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
A
About on SuperTechFans
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய அரசு மரு...
2026-04-30 · via hindutamil

தீக்காயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையின் மருத்துவக் குழுவினர்.

Updated on

1 min read

சென்னை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

இதுதொடர்​பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​து​வக் கண்​காணிப்​பாளர் பாஸ்​கர், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை இயக்​குநர் மதி​வாணன் ஆகியோர் கூறிய​தாவது: சென்னை புரசை​வாக்​கத்​தில் உள்ள அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் கடந்த மாதம் தனலட்​சுமி என்ற பெண்​ணுக்கு ஆண் குழந்தை பிறந்​தது.

மருத்​து​வ​மனை​யில் இருந்த ஒரு உபகரணத்​தில் மின்​கசி​வால் ஏற்​பட்ட தீ விபத்​தால், குழந்​தை​யின் உடலில் 23 சதவீதம் தீக்​கா​யம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, குழந்தை மேல்​சிகிச்​சைக்​காக சென்னை எழும்​பூரில் உள்ள அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டது.

அப்​போது, குழந்​தை​யின் உடலில் சூடு குறைந்து போயிருந்​தது. நாடி மெலி​தாக துடித்​துக் கொண்​டிருந்​தது.

துரித​மாக செயல்​பட்ட மருத்​து​வக் குழு​வினர், உடனே குழந்​தை​யின் உடலில் ஏற்​பட்​டிருந்த காயத்தை சுத்​தப்​படுத்​தி, திசு சிகிச்​சை​யும் மேற்​கொண்​டனர்.

இதன்​பிறகு, 4 நாட்​களுக்கு தீவிர சிகிச்சை பிரி​வில் செயற்கை சுவாசத்​தில் குழந்தை வைக்​கப்​பட்​டது. தீக்​கா​யத்​தில் கிரு​மித் தொற்று இருந்​த​தால் ஆன்​டிப​யாடிக் மருந்​துகள் தொடர்ந்து 14 நாட்​கள் செலுத்​தப்​பட்​டன.

இதற்​கிடையே, 3-ம் நாளில் குழாய் மூலம் குழந்​தைக்கு தாய்ப்​பாலும் கொடுக்​கப்​பட்​டது. பின்​னர், படிப்​படி​யாக பாலாடை வழி​யாக​வும், நேரடி​யாக​வும் தாய்ப்​பால் கொடுக்​கப்​பட்​டது. தின​மும் காயத்தை சுத்​தப்​படுத்தி தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.

24 நாட்​களில் குழந்தை முழு​மை​யாக குணமடைந்து வீடு திரும்​பி​யுள்​ளது. குழந்​தை​யின் உயிரைக் காப்​பாற்​றிய மருத்​து​வர்​களுக்கு பெற்​றோர் கண்​ணீர் மல்க நன்றி தெரி​வித்​தனர். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.