惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
P
Proofpoint News Feed
罗磊的独立博客
L
LangChain Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு எண்ணும் மையத்தில் தினமும் டிஇஓ, ஆர்ஓ ஆய்வு: தேர்தல...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தில் ஒரு வாக்​குச்​சாவடி​யில்​கூட மறு​வாக்​குப்​ப​திவுக்கு பரிந்​துரை செய்​யப்​பட​வில்​லை. வாக்கு எண்​ணும் மையங்​களில் தின​மும் மாவட்ட தேர்​தல் அதி​காரி (டிஇஓ), தேர்​தல் நடத்​தும் அதி​காரி (ஆர்ஓ) ஆகியோர் ஆய்வு செய்ய வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் உத்தரவிட்டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி நடை​பெற்​றது. இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. வாக்​குப்​ப​திவு முடிந்த பின்​னர், 62 இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

அதைத்​தொடர்ந்​து, வாக்​குச்​சாவடிகளில் ஏதேனும் முறை​கேடு​கள் நடந்​திருந்​தால் அதைக் கண்​டறிந்​து, தேவைப்​பட்​டால் மறு​வாக்​குப்​ப​திவுக்​குப் பரிந்​துரைக்​க​வும், படிவம் 17ஏ (வாக்​காளர் வரு​கைப் பதிவேடு) மற்​றும் வாக்​குப்​ப​திவு நாளன்று பயன்​படுத்​தப்​பட்ட பிற தேர்​தல் ஆவணங்​களை வாக்​குப்​ப​திவுக்​குப் பிந்​தைய சரி​பார்ப்பு குறித்த ஒருங்​கிணைந்த அறி​வுறுத்​தல்​களை இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டிருந்​தது.

அதன்​படி, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற அனைத்து தொகு​தி​களி​லும், ஏப்​.24-ம் தேதி பொதுப் பார்​வை​யாளர்​கள் மற்​றும் 1,825 வேட்​பாளர்​கள் அல்​லது அவர்​களது பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​களால் ஆவணங்​கள் சரி​பார்ப்பு நடத்​தப்​பட்​டது. வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற 75,064 வாக்​குச்​சாவடிகளில், சரி​பார்ப்​புக்கு பிறகு எந்​தவொரு வாக்​குச்​சாவடி​யிலும் மறு வாக்​குப்​ப​திவுக்கு பரிந்​துரைக்​கப்​பட​வில்​லை.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள பாது​காப்பு அறை​களுக்கு இரட்​டைப் பூட்டு முறை, 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் 2 அடுக்கு பாது​காப்பு போடப்பட்டுள்​ளது. பாது​காப்பு அறை​களுக்கு ஒரு நாளில் இரு​முறை தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் நேரில் சென்று ஏற்​பாடு​களைச் சரி​பார்க்க வேண்​டும்.

அதே​போல், தலை​மையகத்​தில் உள்ள பாது​காப்பு அறை​களுக்கு மாவட்​டத் தேர்​தல் அதி​காரி​கள் தின​மும் ஒரு​முறை​யும், தலை​மையகத்​துக்கு வெளியே உள்ள அறை​களுக்கு 3 அல்​லது 4 நாட்​களுக்கு ஒரு​முறை​யும் நேரில் சென்று ஆய்​வுசெய்ய வேண்​டும் என தேர்​தல்​ ஆணை​யம்​ உத்தரவிட்டுள்​ளது.