惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
U
Unit 42
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
月光博客
月光博客
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
Visual Studio Blog
博客园 - 聂微东
A
About on SuperTechFans
腾讯CDC
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்​ சங்க தலைவராக பால்கனகராஜ்...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் (எம்​எச்​ஏஏ) புதிய தலை​வ​ராக பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ராக பதவி வகிக்​கும் வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ் 5-வது முறை​யாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

இதே​போல செய​லா​ளர் பதவிக்கு தவெக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்​.அறிவழகன் தேர்​வாகி​யுள்​ளார். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சுமார் 20 ஆயிரம் வழக்​கறிஞர்​களை உறுப்​பினர்​களாக கொண்ட பாரம்​பரியமிக்க, மிகப்​பெரிய வழக்​கறிஞர்​கள் சங்​க​மான சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் (எம்​எச்​ஏஏ) தேர்​தல் கடந்த ஏப்​.29 அன்று நடந்​தது.

இதில் தங்​களது நிலு​வைக் கட்​ட​ணத்தை முறை​யாக செலுத்தி உறுப்​பினர் பதிவை புதுப்​பித்த 5 ஆயிரத்து 902 பேருக்கு வாக்​குரிமை அளிக்​கப்​பட்​டது. இதில் 4 ஆயிரத்து 353 வாக்​கு​கள் பதி​வானது.

இந்த தேர்​தலில் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ரான ஆர்​.சி. பால்​க​னக​ராஜ் ஆயிரத்து 892 வாக்​கு​கள் பெற்று மீண்​டும் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

இவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ள​ரான ஆர்​.கிருஷ்ணகு​மார் ஆயிரத்து 307 வாக்​கு​கள் பெற்று இரண்​டா​மிட​மும், பார் கவுன்​சில் உறுப்​பின​ரான எம்​.வேல்​முரு​கன் 860 வாக்​கு​கள் பெற்று மூன்​றாமிட​மும் பிடித்​தனர்.

இதே​போல செய​லா​ளர் பதவிக்கு போட்​டி​யி்ட்ட தவெக வழக்​கறிஞரணி மாநில ஒருங்​கிணைப்​பாள​ரும், சங்​கத்​தின் முன்​னாள் துணைத் தலை​வரு​மான எஸ். அறிவழகன் வெற்றி பெற்​றார்.

இதே​போல துணைத் தலை​வர் பதவிக்கு சசிக்​கு​மாரும், பொருளாளர் பதவி்க்கு ஜி.​ராஜேஷூம் வெற்றி பெற்​றனர். மற்ற பதவிக்​கான வாக்கு எண்​ணிக்கை தொடர்ந்து நடந்து வரு​கிறது.

தலை​வ​ராக மீண்​டும் தேர்​வாகி​யுள்ள ஆர்​.சி,​பால்​க​னக​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “என் மீது நம்​பிக்கை வைத்து ஆசி​யா​விலேயே மிக பழமை​யான இந்த வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தில் என்னை 5-வது முறை​யாக தலை​வ​ராக தேர்ந்​தெடுத்​துள்​ளனர்.

வழக்​கறிஞர்​களின் நலன் தான் முக்​கி​யம். அரசி​யலுக்கு இந்த சங்​கத்​தில் எந்த வேலை​யும் இல்​லை. சாதி, மதங்​களுக்கு அப்​பாற்​பட்டு வழக்​கறிஞர்​களின் குரலாக நடுநிலை​மை​யுடன் செயல்​படு​வேன் என்றார்.