惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The Cloudflare Blog
宝玉的分享
宝玉的分享
I
InfoQ
博客园 - 聂微东
Jina AI
Jina AI
J
Java Code Geeks
V
V2EX
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன கட்டணங்கள் உ...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: திருச்செந்தூர் முரு​கன் கோயி​லில் தரிசன கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ள​தா? என்​பது குறித்து அமைச்​சர் ரமேஷ் விளக்​கம் அளித்​துள்​ளார். சென்னை கொடுங்​கையூர் பவானி​யம்​மன் கோயில் கும்​பாபிஷேக விழா நேற்று நடை​பெற்​றது.

இவ்​விழா​வில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் கலந்து கொண்​டார். அதைத் தொடர்ந்​து, அம்​பத்​தூர் வெங்​க​டாபுரத்​தில் உள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேக விழா​வில் அமைச்சர் ரமேஷ், சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜி.​பால​முரு​கன் ஆகியோர் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

அப்​போது செய்​தி​யாளர்களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எந்​தெந்​தக் கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடத்​தப்​ப​டா​மல் இருக்​கிறதோ, அங்​கெல்​லாம் கும்​பாபிஷேகம் நடை​பெறு​வதற்​கான ஆயத்​தப்பணி​களை மேற்​கொண்​டுள்​ளோம்.

அதே​போல், எங்​கெல்​லாம் கோயில்​கள் கண்​டு​கொள்​ளப்​ப​டா​மல் இடிந்த நிலை​யில் இருக்​கிறதோ அந்த கோயில்களின் பட்​டியலை தயார் செய்து வரு​கிறோம். அந்​தக் கோயில்​களில் சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு கும்​பாபிஷேகங்​கள் நடத்​தப்​படும்.

வழி​பாடு​களே இல்​லாமல் பல கோயில்​கள் உள்​ளன. அந்த கோயில்​கள் அனைத்​தை​யும் வழி​பாட்​டுக்கு கொண்டு வரும் முயற்​சி​யில் ஈடு​பட்​டிருக்​கிறோம்.

திருச்​செந்​தூர் முரு​கன் கோயி​லில் சிறப்பு தரிசனக் கட்​ட​ணம் உள்பட எந்த கட்​ட​ணத்​தை​யும் நாங்​கள் உயர்த்​த​வில்​லை. அந்​தக் கோயி​லில் 20-க்​கும் மேற்​பட்ட சேவை​கள் உள்​ளன. அவை அனைத்​தும் அதே கட்​ட​ணத்​தில்​தான் நீடிக்​கிறது.

இந்​நிலை​யில், நிர்​வாகரீ​தி​யாக சில முறை​கேடு​கள் திருச்​செந்​தூர் முரு​கன் கோயி​லில் இருந்​தது தெரிய​வந்​தது. மக்களிடம் கருத்துக்கேட்பு எனவே, சேவைக் கட்​ட​ணங்​களை உயர்த்த கோயில் நிர்​வாகத்​தால் பரிசீலனை செய்​யப்​பட்​டது.

இதுதொடர்​பாக பொது​மக்​களிட​மும் கருத்து கேட்​கப்பட்​டிருக்​கிறதே தவிர, கட்​ட​ணம் இன்​னும் உயர்த்​தப்​பட​வில்​லை. கருத்​துக்​கேட்​பில், பொது​மக்​கள் கட்​ட​ணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்​னால், நாங்​கள் உயர்த்த மாட்​டோம். பொது​மக்​களின் கருத்​துக்கு மாறாக இந்த அரசு எந்த முடிவை​யும் எடுக்​காது.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.