惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
博客园 - 聂微东
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏
F
Fortinet All Blogs
Microsoft Security Blog
Microsoft Security Blog
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
大猫的无限游戏
大猫的无限游戏
GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
M
MIT News - Artificial intelligence
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
博客园 - 叶小钗
腾讯CDC
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
宝玉的分享
宝玉的分享
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜாக்குலின் அப்ரூவர் மனுவுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் என்பவர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என கூறி நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரும் புள்ளிகளை தெரியும் எனக் கூறி சிறையில் இருக்கும் தொழிலதிபர்கள் சிலருக்கு ஜாமீன் பெற்றுத்தர அவர்களது குடும்பத்தினரிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்தார்.

மோசடி பணத்தில் தனது காதலி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்க்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். நிதி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் தற்போது டெல்லி சிறையில் உள்ளார். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் அப்ரூவராக மாற விரும்புவதாக மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்டதாவது: சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியை முழுவதுமாக நடிகை ஜாக்குலின் அறிந்தே, அவர் அளித்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை தொடர்ந்து பெற்று வந்தார். இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலின் குடும்பத்தினர் பயன் அடைந்து உள்ளனர். அதனால் அவர் அப்ரூவராக மாற விரும்பும் கோரிக்கையை ஏற்கக் கூடாது. இவ்வாறு அமலாக்கத்துறை வாதங்களை எடுத்து வைத்தது.