惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
MyScale Blog
MyScale Blog
雷峰网
雷峰网
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
V
V2EX
宝玉的分享
宝玉的分享
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
N
Netflix TechBlog - Medium
Vercel News
Vercel News
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 ...
2026-05-15 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை அரசியல் எதிர்​பார்ப்பு அதி​க​மாக இருந்​தது. இந்​நிலை​யில் பலர் வெளி​நாட்டு குடியுரிமை பெற்​றிருந்​தும் தமிழகம் வந்து வாக்களித்த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​திய நாட்டு குடிமக்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடை​பெறும் தேர்தல்​களில் வாக்​களிக்க முடி​யும். வெளி​நாடு​களில் நிரந்​தரமாகத் தங்​கி​யிருப்​ப​தோடு, அந்த நாட்டு பிரஜை​யாக​வும் மாறி குடி​யுரிமை பெற்​று ​விட்​டால் அவர்​களுக்கு இந்​திய பாஸ்​போர்ட்​டுகள் ரத்து செய்​யப்​பட்​டு, அந்த நாடு​களின் பாஸ்​போர்ட்​டு​கள் வழங்​கப்​பட்​டு​விடும்.

அப்​படிப்​பட்ட வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்ற இந்​தி​யர்​கள், இந்​தியா​வுக்கு வழக்​கம்​போல் வந்து சென்று கொண்​டிருக்​கலாம். ஆனால், இந்​தி​யா​வில் நடக்​கும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடியாது.

இந்​நிலை​யில்​தான் நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலில் வாக்​களிக்க, வெளி​நாடு​களில் வசிக்​கும் ஏராள​மான தமிழர்​கள், இங்கு வந்து சொந்​தத் தொகு​தி​யில் வாக்​களித்​த​தாக தகவல் வெளி​யானது.

இதுகுறித்து இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு தகவல் சென்றது. அவர்​கள் அறி​வுறுத்​தலின்​பேரில் சென்​னை, திருச்​சி, கோவை, மதுரை உள்​ளிட்ட விமான நிலை​யங்​களில் உள்ள குடி​யுரிமை அதிகாரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

வெளி​நாடு​களுக்​குச் செல்ல விமான நிலை​யம் வரும் பயணி​களின் கை விரல்​களைக் கண்​காணிக்க உத்​தர​விடப்​பட்​டது. வாக்​களித்த அடை​யாள மை இருந்​து, அவர்​கள் வெளி​நாடு வாழ் இந்​திய குடியுரிமை பெற்ற பயணி​யாக இருந்​தால், அவர்​களை விமானங்களில் பயணம் செய்ய அனு​ம​திக்க வேண்​டாம்.

அவர்​களின் விமானப் பயணங்​களை ரத்​துசெய்​து, அவர்​களை காவல் நிலை​யங்​களில் ஒப்​படைக்​கும்​படி​ அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்​படி வெளி​நாடு செல்ல சென்னை விமான நிலை​யம் வந்த சில வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​கள், தேர்​தல் ஆணைய விதி​முறை​களுக்குமாறாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்​துள்​ளது தெரிய​வந்​தது.

அவர்​கள் சென்னை உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள வாக்​குச்​சாவடிகளில் வாக்​களித்​துள்​ளனர். அதே​போல தமிழகத்​தில் உள்ள பல்​வேறு விமான நிலை​யங்​களில் குடி​யுரிமை அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யிலும் பலர் சிக்​கி​யுள்​ளனர்.

இப்​படி சென்னை உட்பட தமிழகம் முழு​வதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்​கள் ஆஸ்​திரேலி​யா, இலங்​கை, கனடா, ஐரோப்பா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் குடி​யுரிமை​கள் பெற்றவர்​கள் என்​று தெரிய​வந்​துள்​ளது.

வெளி​நாடு​களில் நிரந்தர குடி​யுரிமை பெற்​றிருந்​தா​லும் நடந்து முடிந்த எஸ்​ஐஆர் பணி​களில் இவர்​கள் ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பித்து வாக்​காளர் அடை​யாள அட்​டைகளைப் பெற்று வாக்​களித்​த​தாக தெரிய​வந்​துள்​ளது. இந்த விவ​காரம் குறித்து முழு விசா​ரணை நடத்த காவல் துறைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.