惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
S
SegmentFault 最新的问题
N
Netflix TechBlog - Medium
B
Blog
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
J
Java Code Geeks
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதுப்பிக்கத்தக்க 5...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்தில் பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதிதாக 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள், பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான சேவைகளை வழங்கவும் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கெனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நெல்லை, கோவை, சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மண்டலத்தில் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, மதுரை மண்டலத்தில் மதுரை, கரூர், ஈரோடு ஆகிய மின்பகிர்மான மண்டலங்களில் உள்ள காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் நிர்வாகம், கண்காணிப்பு, செயல்பாட்டு பணிகள் உதவி செயற்பொறியாளர்களின் தலைமையில் மேற்கொள்ளப்படும்.

இவற்றின் செயல்பாட்டை வலுப்படுத்த தலைமையகத்தில் தனித் திட்ட அமலாக்கம், கண்காணிப்புக்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், மின்உற்பத்தியை வெளியேற்ற தேவையான உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்குதல் போன்றவை அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பயனாக காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் காலம் குறைக்கப்பட்டு, திட்டசெயல்பாடுகள் விரைவுபடுத்தப் பட்டு முதலீட்டாளர்கள், மின் உற்பத்தியாளர்களுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்குவதன் மூலமாக பசுமை மின்சார உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.