惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
B
Blog RSS Feed
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
H
Help Net Security
雷峰网
雷峰网
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
401 மின்வாரிய பணியாளர்களுக்கு நியமன ஆணை: முதல்வர் விஜய் வ...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

பணி நியமனம் பெற்றவர்களின் உறவினர்களைப் பார்த்து முதல்வர் உற்சாகமாக அன்பை வெளிப்படுத்தினார். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 

சென்னை: டிஎன்​பிஎஸ்சி மூலம் மின்​வாரி​யத்​துக்​குத் தேர்வு செய்​யப்​பட்ட 401 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் உதவி கணக்கு அலு​வலர்​களுக்கு பணி நியமன ஆணை களை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​திய ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்வு (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) மூலம் மின்​சார வாரி​யத்​துக்கு 383 உதவி பொறி​யாளர்​களும் (மின்​னியல்), 18 உதவி கணக்கு அலு​வலர்​களும் அண்​மை​யில் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

அவர்​களுக்கு பணி நியமன ஆணை வழங்​கும் விழா, சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய் கலந்​து​ கொண்டு 401 பேருக்​கும் தனித்​தனியே பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

முதலா​வ​தாக கர்ப்​பிணி ஒரு​வருக்கு அவரின் இருக்​கைக்கே சென்று பணி நியமன ஆணையை முதல்​வர் வழங்​கி, அதன்​பின் மேடைக்​குச் சென்று ஒவ்​வொரு​வருக்​கும் பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

சிலருக்கு முதுகில் தட்​டிக்​கொடுத்து வாழ்த்து தெரி​வித்​தார். ஏறத்​தாழ 45 நிமிடங்​கள் மேடை​யில் நின்​ற​வாறு அனை​வருக்​கும் பணிநியமன ஆணை​களை முதல்​வர் வழங்​கியதற்கு கூட்​டத்​தில் இருந்​தவர்​கள் கரவொலி எழுப்பி பாராட்டு தெரி​வித்​தனர்.

மின்மாற்றிகள் சீரமைப்பு

முன்​ன​தாக, எரிசக்​தித் துறை மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் பேசும்​போது, “கடந்த 25 ஆண்​டுகளில் மின்​சா​ரத் துறையை எந்த அளவுக்கு சீரழிக்க முடி​யுமோ அந்த அளவுக்கு சீரழித்து விட்​டனர். மின்​சார வாரி​யத்​தில் மொத்​த​முள்ள 4 லட்​சம் மின்​மாற்​றிகளில் 25 சதவீதம் 20 ஆண்​டு​கள் பழமை வாய்ந்​தவை. அவற்றை மாற்​றி​யாக வேண்​டும்.

அதே​போல், தற்​போதுள்ள துணை மின்​நிலை​யங்​களும் இன்​றைய மின்​தேவைக்கு போது​மானவை அல்ல. அவற்​றை​யும் அதி​கரிக்க வேண்​டும்.

15,000 இடங்​கள் நிரப்​பப்​படும்

இன்​றைய மின்​தேவைக்கு ஏற்ப மின்​சார வாரி​யத்​தில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டி​யுள்​ளது. அண்​மை​யில் முதல்​வர் தலை​மை​யில் நடை​பெற்ற மின்​துறை ஆய்​வுக் கூட்​டத்​தின்​போது, மின்​சார வாரி​யத்​தில் 70 ஆயிரம் காலி​யிடங்​கள் இருப்​ப​தைச் சுட்​டிக்​காட்​டினோம்.

உடனடி​யாக 15 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப முதல்​வர் ஒப்​புதல் அளித்​தார். அவை இந்த ஆண்டே நிரப்​பப்​படும். இது​போன்று ஒரே நேரத்​தில் 15 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது கடந்த 30 ஆண்​டு​களில் இது​தான் முதல்​முறை” என்றார்.

மின்​வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் வரவேற்​றுப் பேசி​னார். நிறை​வாக, எரிசக்​தித்​துறை செயலர் அனில் மேஷ்​ராம் நன்றி கூறி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும் மின்​சார வாரிய உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். நிகழ்ச்சி முடிந்​ததும் பணி நியமன ஆணை பெற்​றோருடன் முதல்​வர் விஜய்​ குரூப்​ போட்​டோ எடுத்​துக்​கொண்​டார்​.