惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
爱范儿
爱范儿
博客园_首页
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
The Cloudflare Blog
罗磊的独立博客
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - 叶小钗
The GitHub Blog
The GitHub Blog
Last Week in AI
Last Week in AI
J
Java Code Geeks
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
U
Unit 42
Y
Y Combinator Blog
P
Proofpoint News Feed
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சாதிய படுகொலைக...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்​தம் கொடுத்து, சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச்​சட்​டத்தை இயற்ற வைப்​போம் என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் உறு​திபட தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி சார்​பில் உரு​வாக்​கப்​பட்ட “இணை​யர் தேர்வு உரிமை நிலை​நாட்​டு​தல் மற்​றும் கவுரம் என்ற பெயரிலான கொலைகள், குற்​றங்​கள் தடுப்பு மசோதா தமிழ்​நாடு - 2026 மாதிரி சட்​டம்”, தி.நகரில் உள்ள மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக் குழு அலு​வல​கத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்​டார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் சாதிய படு​கொலைகள் என்​பது தினந்​தோறும் நடந்து கொண்​டிருக்​கின்​றன.

சாதி, மத மறுப்பு திரு​மணங்​களை செய்​தவர்​கள் எப்​போது, என்ன நடக்​கும் என்று தெரி​யாமலே ஒரு அச்​சத்​திலேயே வாழ்ந்து வரு​கின்​றனர்.

சாதிய படு​கொலையை தடுக்க தமிழக அரசு என்​னென்ன முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்​க வேண்​டும் என, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் ஏற்​கனவே பரிந்​துரைகளை வழங்​கி​யிருந்​தும், அவை எது​வும் தமிழக அரசால் நடை​முறைப்​ படுத்​தப்படவில்​லை.

சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்​டும். இதற்​காக, கடந்த ஆட்​சி​யில் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஒரு ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது.

இந்த சட்​டத்​தில் என்​னென்ன அம்​சங்​கள் இடம்​பெற வேண்​டும் என்ற விரி​வான மனுக்​கள் நீதிப​தி​யிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ஆணை​யம் விரை​வாக பரிந்​துரைகளை மாநில அரசுக்கு வழங்​க வேண்​டும். அதைக்​ கொண்டு, தமிழக அரசு சாதிய படு​கொலைகளை தடுப்​ப​தற்​கான சட்​டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்​டும்.

தவெக அரசு இந்த சட்​டத்தை நிறைவேற்​று​மா? இல்​லையா என்​பது கேள்​வியல்ல. அரசுக்கு தொடர்ச்​சி​யான அழுத்​தம் கொடுத்து, இச்​சட்​டத்தை நிறைவேற்ற வைப்​போம். அதே​போல், சாதி மறுப்பு திரு​மணங்​கள் செய்​து​ கொள்​பவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் முன்​னுரிமை அளிக்​கப்பட வேண்​டும்.

இதன்​மூலமே, சாதி மறுப்பு திரு​மணங்​களை ஊக்​குவிக்க முடி​யும். இன்​றைக்கு வெளி​யிடப்​பட்ட மசோ​தா​வில் சாதி மறுப்பு திரு​மணத்​தில் உள்ள சிரமங்​கள், சட்ட ரீதி​யான பாது​காப்பு நடவடிக்​கைகள், நீதி​மன்ற தீர்ப்​பு​கள் போன்​றவை இடம்​ பெற்​றுள்​ளன. இந்த மசோ​தாவை ஆணை​யத்​திட​மும், முதல்​வரிட​மும் வழங்​கு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிகழ்​வில், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி மாநில பொதுச்​செய​லா​ளர் பி.சுகந்​தி, மாநிலத் தலை​வர் த.செல்​லக்​கண்​ணு, தலித் விடு​தலைக்​கான தேசிய மேடை அகில இந்​திய துணைத் தலை​வர் கே.​சா​முவேல்​ராஜ், துணைச் செய​லா​ளர்​ கே.சு​வாமி​நாதன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.