惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The Cloudflare Blog
U
Unit 42
F
Fortinet All Blogs
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
Y
Y Combinator Blog
罗磊的独立博客
V
Visual Studio Blog
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
爱范儿
爱范儿
B
Blog RSS Feed
aimingoo的专栏
aimingoo的专栏
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
I
InfoQ
博客园 - 叶小钗
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
20 எம்​.பி.யை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் திரிணமூல் மனு
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்​டப்​பேர​வை​ தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்​வியடைந்​ததை தொடர்ந்​து, அக்​கட்​சி​யின் எம்​எல்​ஏ.க்​கள், எம்.பி.க்கள் பலர் மம்தா பானர்ஜிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்​கினர். மக்​களவை எம்.பி.க்கள் 20 பேர் தேசி​ய​வாத மக்​கள் கட்​சி​யில் இணைந்து விட்ட​தாக அறி​வித்​தனர்.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்​லா​வை, திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அபிஷேக் பானர்ஜி நேற்று சந்​தித்​தார். அப்​போது வேறு கட்​சி​யில் இணைந்த 20 திரிண​மூல் எம்​.பி.க்​களை தகுதி நீக்​கம் செய்​யக்​கோரி அவர் மனு அளித்​தார். இது குறித்து அபிஷேக் பானர்ஜி கூறிய​தாவது: திரிண​மூல் எம்​.பி.க்​கள் 20 பேர் வேறு கட்​சி​யில் சேர்ந்​த​தாக கூறினர். யாருமே அந்த கட்​சி​யின் பெயரை கேள்​விப்பட்​ட​தில்​லை.

அந்த கட்​சி​யில் சேர்ந்​தவர்​களே அதன் பெயரை கேள்விபட்டதில்லை. அரசி​யல்​சான விதி​முறை​கள் படி, மக்​கள் பிர​தி​நிதி ஒரு​வர் கட்​சியை விட்டு தானாக வெளி​யேறி​னால், அவர் தனது உறுப்​பினர் தகு​தியை இழக்​கிறார். ஒரு கட்​சி​யின் சின்னத்தில் வெற்றி பெற்​று, மற்ற கட்​சி​யில் சேர்ந்​தால், அவரது உறுப்​பினர் பதவிரத்தாக வேண்​டும்.

அதனால், அவர்​களை தகுதி நீக்​கம் செய்​யும் மனுக்​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க நாங்​கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த விஷ​யத்​தில் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் கூறி​யுள்​ளது. இவ்​வாறு அபிஷேக்​ பானர்ஜி தெரிவித்தார்.