惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Jina AI
Jina AI
月光博客
月光博客
F
Fortinet All Blogs
Stack Overflow Blog
Stack Overflow Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
M
MIT News - Artificial intelligence
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
S
SegmentFault 最新的问题
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
L
LangChain Blog
博客园 - 聂微东
G
Google Developers Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் ...
2026-05-20 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் பணம் பறிக்​கும் இடைத்​தரகர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பான புகாரை கூட்​டுறவுத்​துறை மற்​றும் லஞ்ச ஒழிப்​புத்​துறை இரு​வாரங்​களில் பரிசீலிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த ஏ. வெங்​கடேசன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

தமிழகம் முழு​வதும் உள்ள மாநில நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் தற்​போது டோக்​கன் நடை​முறை பின்​பற்​றப்​படு​கிறது.

இதனால், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் இடைத்​தரகர்​கள் தலை​யிட்டு விவ​சா​யிகளிடம் லஞ்​சம் பெறும் நிலை உள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் இடைத்​தரகர்​களின் தலை​யீட்டை தடுக்க வேண்​டிய அதி​காரி​களும் அவர்​களு​டன் கூட்​டணி அமைத்து செயல்​படு​வ​தால், சொந்​த​மாக நெல்லை விளைவிக்​கும் விவ​சா​யிகள் அதை அரசிடம் கொண்டு சேர்ப்​ப​தற்​குள் இடைத்​தரகர்​களிடம் சிக்கி மனதள​வில் பெரிதும் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

எனவே, நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் லஞ்​சம் பெறும் இடைத்​தரகர்​களின் தலை​யீட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்​கும், லஞ்ச ஒழிப்​புத்​துறைக்​கும் உத்​தர​விட வேண்​டும்.

அத்​துடன் நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகள் நேரடி​யாகவே பதிவு செய்து டோக்​கன் பெறும் நடவடிக்​கையை உரு​வாக்க உத்​தர​விட வேண்​டும். இடைத்​தரகர்​களின் நடமாட்​டத்தை கண்​காணிக்​கும் வகை​யில் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்தி போதிய எண்​ணிக்​கை​யில் போலீஸ் பாது​காப்​பும் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் அவர் கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கவுரி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், இதுதொடர்​பாக கடந்த ஆண்டு செப்​டம்​பரில் அதி​காரி​களிடம் புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என வாதிடப்​பட்​டது. காவல்​துறை தரப்​பில். தங்​களுக்கு இதுதொடர்​பாக எந்த புகாரும் வரவில்லை என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்​து, இந்த விவ​காரம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் புதி​தாக மனு அளிக்க மனு​தா​ரருக்கு உத்​தர​விட்ட நீதிப​தி, மனு​தா​ரர் தரப்பு கோரிக்​கை​யின் தீவிரத்தை கருத்​தில்​கொண்டு இதுதொடர்​பாக இரு​வாரங்​களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கூட்​டுறவுத்​துறை செய​லா​ளர், தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழக தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத்​துறை ஆகியோ​ருக்கு உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து​வைத்​துள்​ளார்​.