惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
T
Tailwind CSS Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
B
Blog RSS Feed
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
The Blog of Author Tim Ferriss
GbyAI
GbyAI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
228 ரன்​கள்​ குவித்​தும்​ மும்பையிடம்​ தோல்​வி: லக்னோ அணி...
2026-05-06 · via hindutamil

Updated on

1 min read

மும்​பை: ஐபிஎல்​ தொடரில்​ நேற்​று முன்​தினம்​ நடை​பெற்​ற ஆட்டத்​தில்​ மும்பை இந்​தி​யன்​ஸ்​ அணி​யிடம்​ 6 விக்​கெட்​கள்​ வித்தியாசத்​தில்​ தோல்​வி அடைந்​தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்​ அணி. இந்​த ஆட்​டத்​தில்​ 229 ரன்​கள்​ இலக்​கை விரட்டிய மும்​பை அணி 18.4 ஓவர்​களில்​ 4 விக்​கெட்​களை இழந்​து வெற்​றிபெற்​றது.

தொடக்​க வீரர்​களான ரோஹித்​ சர்​மா 44 பந்​துகளில்​, 7 சிக்ஸர்கள், 6 பவுண்​டரி​களு​டன்​ 84 ரன்​களும்​, ரியான்​ ரிக்கெல்டன்​ 32 பந்​துகளில்​, 8 சிக்​ஸர்​கள்​, 6 பவுண்​டரி​களு​டன்​ 83 ரன்​களும்​ விளாசி அணி​யின்​ வெற்​றி​யில்​ முக்​கிய பங்​கு வகித்தனர்​. மும்​பை அணிக்​கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது.

10 ஆட்​டங்​களில்​ விளை​யாடி உள்​ள மும்​பை அணி 3 வெற்​றி, 7 தோல்வி​களு​டன்​ 6 புள்​ளி​கள்​ பெற்​று பட்​டியலில்​ 9-வது இடத்​தில்​ தொடர்​கிறது. அதேவேளை​யில்​ லக்​னோ அணிக்​கு இது 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்​த அணி 9 ஆட்​டங்​களில்​ விளையாடி 2 வெற்​றி, 7 தோல்வி​களு​டன்​ 4 புள்​ளி​கள்​ பெற்​று 10-வது இடத்​தில்​ நீடிக்​கிறது.

தற்​போதைய தோல்​வி​யால்​ லக்​னோ அணி​யின்​ பிளே ஆஃப்​ சுற்​று வாய்ப்​பு கடின​மாகி உள்​ளது. மும்​பை அணிக்​கு எதி​ரான தோல்விக்​கு பின்​னர்​ லக்​னோ அணி​யின்​ கேப்​டன்​ ரிஷப்​ பந்த்​ கூறிய​தாவது: நாங்​கள்​ பேட்​டிங்​கை தொடங்​கிய விதத்​துக்​கு இன்னும் அதி​க​மான ரன்​களை எடுத்​திருக்​க வேண்​டும்​. எங்​கள்​ வீரர்​கள்​ தயக்​கமின்​றி விளை​யாடி​னார்​கள்​. ஆனால்​ இறு​தி பகுதியில்​ மும்​பை வீரர்​கள்​ சிறப்​பாகப்​ பந்​து​வீசி​னார்​கள்​.

ஏனெனில்​ இந்​த ஆடு​களத்​தின்​ சூழலில்​ அவர்​கள்​ விளை​யாடி பழகி​விட்​டனர்​. நாங்​கள்​ 10 முதல்​ 15 ரன்​கள்​ குறை​வாக எடுத்​து​விட்​டோம்​. நாங்​கள்​ ஆட்​டத்​தைத்​ தொடங்​கிய விதத்​தைப்​ பார்க்கை​யில்​, அவர்​களை விட முன்​னிலை​யில்​ இருந்​தோம்​. ஆனால்​ அதே சமயம்​, இது போன்​ற ஆடு​களங்​களில்​ பந்துவீச்சாளர்​களைக்​ குறை சொல்​ல முடி​யாது. லக்​னோ அணியின்​ பந்​து​வீச்​சாளர்​கள்​ எங்​களுக்​காக அற்​புத​மான பணியைச்​ செய்​து வரு​கிறார்​கள்​.

எனவே, அவர்​களைப்​ பற்​றி நான்​ அதி​கம்​ ஒன்​றும்​ சொல்​ல முடியாது. எங்​களுக்​கு சற்​று அதிர்​ஷ்ட​மும்​ தேவை என்​று நினைக்கிறேன்​. நிறைய ஆசீர்​வாதங்​கள்​ இருந்​தால்​ மட்​டுமே இது நடக்​கும்​ என்​று நினைக்​கிறேன்​. மேலும்​, இதற்​காக நாங்​கள்​ நிச்​சய​மாக இன்​னும்​ கூடு​தல்​ முயற்​சி​யை எடுக்​க வேண்​டி​யிருக்​கும்​. இவ்​வாறு ரிஷப்​ பந்த்​ கூறி​னார்​. லக்​னோ அணி தனது அடுத்​த ஆட்டத்​தில்​ நாளை (7-ம்​ தேதி) ஆர்​சிபி அணி​யுடன்​ மோதுகிறது. இந்​த ஆட்​டம்​ இரவு 7.30 மணிக்​கு லக்​னோ​வில் ஏகா​னா மைதானத்​தில்​ நடை​பெறுகிறது.