惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
罗磊的独立博客
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Vercel News
Vercel News
N
Netflix TechBlog - Medium
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG
Hugging Face - Blog
Hugging Face - Blog
大猫的无限游戏
大猫的无限游戏
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
小众软件
小众软件
博客园 - 【当耐特】
H
Help Net Security
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்கு பலத்த பாது...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்​ரல் 29-ம் தேதி தேர்​தல் நடை​பெறவுள்ள 142 தொகு​தி​களின் தயார்​நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்​கத்​தா​விற்கு உட்​பட்ட மூன்று தேர்​தல் மாவட்​டங்​களின் மூத்த காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் மத்​தி​யப் படைத் தளப​தி​கள் பங்​கேற்ற உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தேர்​தல் பாது​காப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, 160 மோட்​டார் சைக்​கிள்​களில் தலா இரண்டு மத்​திய ஆயுதக் காவல் படை வீரர்​கள் தொகுதி முழு​வதும் ரோந்​துப் பணி​யில் ஈடு​படு​வர். இதன் மூலம் ஏதேனும் பிரச்​சினை ஏற்​பட்​டால் உடனடி​யாக சம்பவ இடத்​திற்​குச் சென்று உடனடி​யாக நடவடிக்கை எடுக்க முடி​யும்.

பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளைக் கண்​டறிதல், சிவில் மற்​றும் காவல்​துறை நிர்​வாகத்​திற்கு இடையி​லான தகவல் தொடர்பை வலுப்​படுத்​துதல் மற்​றும் அனைத்​துப் பகு​தி​களி​லும் பாது​காப்​புப் படை​யினரின் நடமாட்​டத்தை உறுதி செய்​தல் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தப்​பட்​டுள்​ளது.இவ்​வாறு அவர் கூறி​னார்.

தெற்கு 24 பர்​கனாஸ் மாவட்​டத்​தின் காக்ட்​வீப் பகு​திக்​குச் சென்ற மாநிலத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி மனோஜ் குமார் அகர்​வால், அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘‘அமை​தி​யான முறை​யில் வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வதை அனை​வரும் உறுதி செய்ய வேண்​டும். கள்ள ஓட்டு போடு​வது அல்​லது வாக்​குச்​சாவடியைக் கைப்​பற்​று​வது போன்ற செயல்​கள் ஒரு​போதும் அனு​ம​திக்​கப்​ப​டாது.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​படும். வாக்​குச்​சாவடிகளில் மத்​தி​யப் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​வர். வாக்​குச்​சாவடியைச் சுற்றி 100 மீட்​டர் தொலை​விற்​குள் தேவையற்ற நபர்​கள் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். வாக்​காளர்​கள் அச்​சமின்றி வந்து தங்​கள் ஜனநாயகக்​ கடமை​யை ஆற்​ற வேண்​டும்​’’ என்​றார்​.