惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
雷峰网
雷峰网
博客园 - 叶小钗
V
V2EX
博客园 - Franky
博客园_首页
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
D
Docker
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு; புகையிலை பழக்க...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

சென்னை: உல​கள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சம் பேர் புகை​யிலை​யால் உயி​ரிழக்​கின்​றனர், இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த நுரை​யீரல் நிபுணர் மருத்​து​வர் நரசிம்​மன் கூறிய​தாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்​டு​தோறும் மே-31ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது.

இந்த ஆண்டு இளைஞர்​களை புகை​யிலை மற்​றும் நிக்​கோட்​டின் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​போம் என்ற கருப்​பொருளில் விழிப்​புணர்​வு​களை ஏற்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

உலகள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் புகை​யிலை நேரடி​யாக உட்​கொள்​வது மூல​மாக​வும், 16 லட்​சம் பேர் மறை​முக​மாக​வும் உயி​ரிழக்​கின்​றனர்.

தற்​போது பெரிய​வர்​கள் மத்​தி​யில் புகை பழக்​கம் குறித்த விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது, ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடம் வேப்​பிங் (இ-சிகரெட்) கலாச்​சா​ரம் அதி​கரிக்க தொடங்​கி​யுள்​ளது.

புகை​யிலையை உட்​கொள்​வதை விட இது பாது​காப்​பானது என்ற தவறான எண்​ணம் உள்​ளது. புகை​யிலையை புகைப்​ப​தால் என்ன பாதிப்​பு​கள் ஏற்​படுமோ அவை அனைத்​தும் இந்த வேப்​பிங் மூல​மாக​வும் வரும்.

இது இளைஞர்​களின் மூளை வளர்ச்​சி​யை​யும், மனநலத்​தை​யும் பாதிக்​கிறது. மேலும் மற்ற போதைப்​பழக்​கத்​துக்கு தொடக்க புள்​ளி​யாக​வும் அமைந்​து​விடு​கிறது.

நீண்ட கால​மாக புகைப்​பிடிப்​பவர்​களில் 50 சதவீதம் பேர் புகை​யிலை தொடர்​பான நோய்​களால் தான் உயி​ரிழக்​கின்​றனர். புகைப்​பிடித்​தல் என்​பது நுரை​யீரல் புற்​று​நோய், இதய நோய், பக்​க​வாதம், காச நோய் மற்​றும் பல்​வேறு சுவாச நோய்​களுக்கு நேரடி காரண ​மாக உள்​ளது.

பள்​ளி-கல்​லூரி​களுக்கு அரு​கில் புகை​யிலை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​வதை தடுத்து நிறுத்த வேண்​டும். இளைஞர்​களை ஆரம்ப கட்​டத்​திலேயே புகைப்​பழக்​கத்​தில் இருந்து தடுத்​து​விட்​டால், அவர்​களு​டைய எதிர்​காலம் புகை​யில்லா எதிர்​கால​மாக, ஆரோக்​கிய​மான​தாக இருக்​கும்.

பெற்​றோரும் ஆசிரியர்​களும் புகை​யிலை இல்​லாத முன்​னு​தா​ரணங்​களாக இருப்​பது மிக​வும்​ அவசி​யம்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.