惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
MyScale Blog
MyScale Blog
Recent Announcements
Recent Announcements
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
V
V2EX
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 三生石上(FineUI控件)
Stack Overflow Blog
Stack Overflow Blog
U
Unit 42
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
H
Help Net Security
D
DataBreaches.Net
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்வுகள் நடத்தக்கூடாது: அ...
செய்திப்பிரிவு · 2026-04-17 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகம் முழு​வதும் தனி​யார் பள்ளி வளாகங்​களில் அரசி​யல் சித்​தாந்​தம் மற்​றும் மத ரீதியி​லான நிகழ்​வு​களை நடத்​தக்​கூ​டாது என்ற தமிழக அரசின் உத்​தர​வுக்கு தடை விதிக்க முடி​யாது என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மறுப்பு தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் உள்ள தனி​யார் பள்​ளி​களில் அரசி​யல் சித்​தாந்​தம் மற்​றும் கொள்கை ரீதி​யாக​வும், மத ரீதி​யாக​வும் எந்​தவொரு நிகழ்​வு​களை​யும் நடத்​தக்​கூ​டாது என தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உத்​தர​விட்​டது.

மேலும், இந்த உத்​தரவு கண்​டிப்​பான முறை​யில் அமல்​படுத்​தப்​படும் என ஆண்​டு​தோறும் ஏப்​.30-ம் தேதிக்​குள் அனைத்து தனி​யார் பள்​ளி​களும் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும். இல்​லை​யெனில் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் எனவும் உத்​தர​விட்​டிருந்​தது.

தமிழக அரசி்ன் இந்த உத்​தரவை எதிர்த்து வேலூரில் உள்ள சரஸ்​வதி வித்​யாலயா மெட்​ரிக் மேல்​நிலைப்​பள்ளி மற்​றும் சென்​னையை சேர்ந்த ஸ்ரீ காம​ராஜ் வித்​யாலயா தொடக்​கப் பள்​ளி​கள் சார்​பி்ல் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில், “தமிழக அரசின் உத்​தரவு அடிப்​படை உரிமை​களை மீறும் வகை​யில் உள்​ளது. சட்​ட​விரோத​மானதும்​கூட. பள்ளி விடு​முறை நாட்​களி​லும், பள்ளி நேரம் முடிந்​த​பிறகும் தனி​யார் சார்​பில் எந்த நிகழ்ச்​சிகளை​யும் நடத்​தக்​கூ​டாது என ஒட்​டுமொத்​த​மாக தடை விதிக்க முடி​யாது.

அரசின் இந்த உத்​தரவை அமல்​படுத்​த​வில்லை என்​றால் பள்​ளி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என அரசு எச்​சரிக்கை விடுப்​பது ஏற்​புடையதல்ல என்​ப​தால் அரசின் உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும்” என வாதிடப்​பட்​டது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், தனி​யார் பள்​ளி​களில் அரசி​யல் மற்​றும் மத ரீதியி​லான நிகழ்​வு​களை நடத்​தக்​கூ​டாது என்ற அரசி்ன் உத்​தர​வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரி​வித்​தனர்.

அதே​நேரம் இந்த உத்​தரவை அமல்​படுத்​து​வது தொடர்​பாக ஆண்​டு​தோறும் ஏப்​.30-க்​குள் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டுமென்ற அரசின் உத்​தர​வுக்கு மட்​டும் இடைக்​காலத்​தடை விதித்​துள்​ளனர். மேலும், இந்த வழக்​கில் தமிழக அரசு தரப்​பில் 4 வார காலத்​துக்​குள் பதிலளிக்க வேண்​டும் என அறி​வுறுத்தி விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.