惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
D
Docker
IT之家
IT之家
博客园_首页
罗磊的独立博客
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
美团技术团队
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
GbyAI
GbyAI
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
月光博客
月光博客
G
Google Developers Blog
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பூங்காநகர் உட்பட 13 ரயில் நிலையங்களில் 495 சிசிடிவி கேமரா...
செய்திப்பிரிவு · 2026-05-13 · via hindutamil

Updated on: 

சென்னை: பயணி​கள் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்பை பலப்​படுத்​தும் வகை​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பூங்கா நகர், தண்​டை​யார்​பேட்​டை, கொருக்​குப்​பேட்டை உட்பட 13 ரயில் நிலை​யங்​களில் 495 சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

சென்னை ரயில்வே கோட்​டத்​தில் சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டு, சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் உட்பட பல்​வேறு புறநகர் ரயில் வழித்​தடங்​களில் உள்ள ரயில் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​களை நிறு​வி, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில் மட்​டும், எண்​ணூர், அத்​திப்​பட்​டு, மீஞ்​சூர், பொன்​னேரி, கவரைப்​பேட்​டை, வில்​லி​வாக்​கம், கொரட்​டூர், திரு​முல்​லை​வாயல், ஆவடி, பட்​டாபி​ராம், நெமிலிச்​சேரி, திருநின்​றவூர், செவ்​வாப்​பேட்டை, புட்​லூர், ஏகாட்​டூர், கடம்​பத்​தூர், செஞ்சி பனம்​பாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, ராயபுரம் மற்​றும் மணவூர் ஆகிய 26 ரயில் நிலை​யங்​களில் 923 சிசிடிவி கேம​ராக்​கள் செயல்​பாட்​டுக்​குக் கொண்டு வரப்​பட்​டுள்​ளன.

அந்த இடங்​களில் நிகழ்​நேர கண்​காணிப்​புத் திறனை மேம்​படுத்​தி, பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்​யப்​படு​கிறது. இதன் ​தொடர்ச்​சி​யாக, 13 ரயில் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் நிலை​யங்​களில் பயணி​கள் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில், பல்​வேறு நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

இதன் ஒருபகு​தி​யாக, பயணி​கள் அதி​கம் வந்து செல்​லும் ரயில் நிலை​யங்​களில் பாது​காப்பை உறுதி செய்ய, சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வி, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படு​கிறது.

அந்​தவகை​யில், பூங்கா நகர், தண்​டை​யார்​பேட்​டை, கொருக்​குப்​பேட்​டை, கத்​தி​வாக்​கம், வியாசர்​பாடி ஜீவா, பெரம்​பூர், பெரம்​பூர் கேரேஜ் ஒர்க்​ஸ், அம்​பத்​தூர், வேப்​பம்​பட்​டு, மோசூர், புளியமங்​கலம், திருத்​தணி மற்​றும் ஆம்​பூர் உள்ளிட்ட 13 முக்​கிய ரயில் நிலை​யங்​களில் 495 சிசிடிவி கேம​ராக்​களை நிறு​வும் பணி தற்​போது நடை​பெறுகின்​றன. இதன் மூலம் பயணி​கள் மற்​றும் செயல்​பாட்டு மண்​டலங்​களில் கண்​காணிப்பு மேலும் பலப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.