惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
B
Blog
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Recent Announcements
Recent Announcements
宝玉的分享
宝玉的分享
Martin Fowler
Martin Fowler
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரதமரின் சிக்கன நடவடிக்கை அந்நியச் செலாவணியை பாதுகாக்கும...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ஹைத​ரா​பாத்​தில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்​பாட்​டைக் குறைத்​தல், தங்​கம் வாங்​கு​வதைத் தள்ளிப்போடு​தல் மற்​றும் வெளி​நாட்​டுப் பயணங்​களைத் தவிர்த்தல் உள்​ளிட்ட பல்​வேறு கட்​டுப்​பாடு​களைக் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்​களுக்கு வேண்​டு​கோள் விடுத்​தார்.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ்-ன் சுதேசி ஜாகரன் மஞ்ச் அமைப்​பின் தேசிய இணை அமைப்​பாளர் அஸ்​வினி மகாஜன் நேற்று வெளியிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமரின் சிக்கன நடவடிக்கை அறி​விப்​பு​கள் என்​பது சுதேசி (உள்​நாட்​டுத் தயாரிப்​பு​களைப் பயன்​படுத்​துதல்) கொள்​கை​யின் மற்​றுமொரு வடிவ​மாகும்.

பெட்​ரோல் மற்​றும் டீசல் நுகர்​வைக் குறைப்​ப​தன் மூலம் அந்​நியச் செலா​வணி சேமிக்​கப்​படு​வதுடன், விநி​யோகச் சங்​கி​லி​யில் ஏற்படும் தடைகளால் உண்​டாகும் தட்​டுப்​பாட்​டை​யும் நாடு திறம்பட எதிர்​கொள்ள முடி​யும். பிரதமரின் இந்த வேண்​டு​கோள் நாட்டு மக்​களின் மனநிலை​யில் ஆழமான தாக்​கத்தை ஏற்படுத்தும். இது பெட்​ரோலியப் பொருட்​களுக்கு மாற்​றாகப் புதிய எரிசக்தி மூலங்​களைக் கண்​டறிய விஞ்​ஞானிகள் மற்​றும் தொழில்​துறை​யினருக்கு உத்​வேகம் அளிக்​கும். இவ்​வாறு மகாஜன்​ கூறி​யுள்​ளார்​.