惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog
A
About on SuperTechFans
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
H
Help Net Security
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
D
Docker
Google DeepMind News
Google DeepMind News
罗磊的独立博客
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
博客园 - 司徒正美
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
3-வது குழந்தைக்கு ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் ரூ.40...
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

ஸ்ரீகாகுளம்: ‘‘நம்​முடைய பிள்​ளை​களே நமது சொத்​து. 3-வது குழந்தை பெற்​றால் ரூ.30 ஆயிரம், 4-வது குழந்தை பெற்​றுக் கொண்​டால் ரூ.40 ஆயிரம் அரசு சார்​பில் வழங்​கப்​படும்’’ என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று அறி​வித்​தார்.

ஆந்​திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்​டத்​தில் நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் நரசண்ண பேட்​டை​யில் ‘தூய்மை ஆந்​திரா - தங்க ஆந்​தி​ரா’ எனும் திட்​டத்​தில் பங்​கேற்​றார்.

இதில் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், ‘‘ஏழ்மை இல்லா சமூகத்தை காண வேண்​டும் என்​பதே ஆசை. இந்த சமூகத்​தில் மாற்​றத்தை கொண்டு வந்​தால்​தான் அது சாத்​தி​யம். அதற்கு பொருளா​தா​ரம் இடம் கொடுக்க வேண்​டும். பொருளா​தா​ர வளர்ச்​சிக்கு முதலீடு என்​பது அவசி​யம். அந்த முதலீட்டை நம்​மிடம் வைக்க தொழில் நிறு​வனங்​கள் வர வேண்​டும். அப்​போது​தான் ஒரு மாநிலத்​தின் வளர்ச்சி பெரு​மடங்கு உயரும். இப்​போது ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க கூகுள் உட்பட பல நிறுவனங்கள் முன் வரு​கின்​றன. தெலுங்கு தேசம் தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 23 மாதங்​களில் மட்​டும் ஆந்​தி​ரா​வில் ரூ. 23 லட்​சம் கோடி முதலீடு​கள் வந்​துள்​ளன. ஆந்​திர அரசு செய்து கொண்ட ஒப்​பந்​தத்​தின்​படி, 24 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும்.

இதன் மூலம் நமது அடுத்த தலை​முறை நன்​றாக சம்​பா​தித்து வளமான வாழ்க்​கையை வாழ்​வார்​கள். இனி வட ஆந்​தி​ரா​வில் இருந்து பிழைப்பு தேடி வெளி மாநிலங்​களுக்கு செல்ல வேண்​டிய​தில்​லை. பல நிறு​வனங்​கள் தொழில் தொடங்க வட ஆந்​தி​ராவை நோக்கி படை எடுக்​கின்​றன.

சொத்து: பிள்​ளை​கள்​தான் நமது சொத்​துக்​கள் என அந்த காலத்​தில் நம் முன்​னோர் சொன்​னார்​கள். ஆனால், நாம் ஒன்று அல்​லது இரண்டு பிள்​ளை​களு​டன் நிறுத்தி விட்​டோம். இப்​போது நான் சொல்​கிறேன். பிள்​ளை​கள்​தான் நமது சொத்​து. ஆதலால், பிள்​ளை​களை வளர்க்க பயப்பட வேண்​டாம்.

3-ம் குழந்தை பெற்​றால், ரூ.30 ஆயிரம், 4-வது குழந்தை பெற்​றுக் கொண்​டால் ரூ.40 ஆயிரம் அரசு சார்​பில் வழங்​கு​வேன். ஏற்​கெனவே ‘தாய்க்கு வந்​தனம்’ எனும் திட்​டத்​தின் கீழ் பிள்​ளை​களைப் பள்​ளிக்கு அனுப்​பும் தாய்​மார்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த தொகையை மேலும் அதி​கரிக்க வேண்​டும் எனும் யோ​சனை​யும் எனக்கு உள்​ளது. இவ்​வாறு சந்​திர​பாபு ​நா​யுடு கூறி​னார்​.