惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Jina AI
Jina AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
T
The Blog of Author Tim Ferriss
D
Docker
博客园 - 聂微东
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
量子位
宝玉的分享
宝玉的分享
博客园 - 司徒正美
The Cloudflare Blog
G
Google Developers Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு: இளைஞர், சிறுவன் கைது
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் காவல் உதவி ஆய்​வாளரை அரி​வாளால் வெட்​டிய இளைஞர் மற்​றும் சிறு​வனை போலீ​ஸார் கைது செய்​தனர்.

தூத்​துக்​குடி சிலு​வைப்​பட்​டியை சேர்ந்த முரு​கேசன் மகன் கார்த்​திக் என்ற நண்டு (22). இவருடைய நண்​பர் 17 வயது சிறு​வன். இவர்​கள் இரு​வர் மீதும் தாள​முத்து நகர் காவல் நிலை​யத்​தில் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மேலும், கடந்த 3 நாட்​களுக்கு முன்​னர் ஒரு வீட்​டின் மீது பெட்​ரோல் குண்டு வீசிய சம்​பவத்​தில் இவர்​கள் இரு​வரும் தேடப்​பட்டு வந்​தனர்.

இந்நிலையில், அம்பேத்கர்நகரில் இருவரும் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் (38), தலைமைக் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், சையது ஈசாக் ஆகியோர் அம்பேத்கர் நகருக்கு நேற்று காலை சென்று தேடினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த இருவரும் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது, அரிவாள் மற்றும் வாளால் போலீஸாரை தாக்கினர்.

இதில், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜுக்கு உடலில் 2 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தலைமைக் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், சையது ஈசாக்கை கீழே தள்ளிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். அப்போது, சாலையோர பாலத்தில் இருந்து குதித்தபோது கார்த்திக்கின் வலது கால் எலும்பு உடைந்தது. சிறுவனின் இடது கை முறிந்துள்ளது.

இதுகுறித்து, உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக் என்ற நண்டு மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.