惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
M
MIT News - Artificial intelligence
D
Docker
云风的 BLOG
云风的 BLOG
B
Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
G
Google Developers Blog
GbyAI
GbyAI
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
C
Check Point Blog
I
InfoQ
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
小众软件
小众软件
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் குழு: ஸ்டா...
செய்திப்பிரிவு · 2026-05-16 · via hindutamil

Updated on: 

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய சிறப்​புக் குழு அமைத்து திமுக தலை​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக தலை​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் கடந்த மே 14-ம் தேதி நடை​பெற்​றது. இதில், தேர்​தல் தோல்விக்​கான உண்​மை​யான காரணங்​களைக் கண்​டறிய, தலை​மைக் கழகம் சார்​பில் விரி​வான கள ஆய்வு மேற்​கொள்​ளப்​படும் என்று ஸ்டா​லின் தெரி​வித்​தார். இதற்​காக சிறப்​புக் குழு அமைக்​கப்​படும் என்​றும் அறி​வித்​தார். அதன்​படி, சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் குறித்து கள ஆய்வு செய்​வதற்​காக 36 பேர் கொண்ட குழு அமைக்​கப்​படு​கிறது.

குழு​வினர் பிரிக்​கப்​பட்டு பல்​வேறு தொகு​தி​களுக்கு பொறுப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி, திரு​வொற்​றியூர், மாதவரம், ஆர்​.கே.நகர், பெரம்​பூர், ராயபுரம், கும்​மிடிப்​பூண்​டி, பொன்​னேரி உள்​ளிட்ட தொகு​தி​களில் எம்​.எம்​.அப்​துல்​லா, ரேகா பிரியதர்​ஷினி ஆகியோர் ஆய்வு நடத்​துகின்​றனர். எழும்​பூர், கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், சைதாப்​பேட்​டை, அண்ணா நகர், சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி உள்​ளிட்ட தொகு​தி​களுக்கு எஸ்​.கே.பி. கருணா, கே.ஈ.பிர​காஷ் எம்​.பி.ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

உத்​திரமேரூர், காஞ்​சிபுரம், ஆலந்​தூர், செங்​கல்​பட்​டு, தாம்​பரம், பல்​லா​வரம், மயி​லாப்​பூர் உள்​ளிட்ட தொகு​தி​களில் ஹெலன் டேவிட்​சன், கே.இளமகிழன் ஆகியோர் கள ஆய்வு மேற்​கொள்​கின்​றனர். இதே​போல, தமிழகம் முழு​வதும் ஆய்வு மேற்​கொள்​ளும் குழு​வினரின் பெயர்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த குழு​வினர் தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து தொகு​தி​களுக்​கும் சென்​று, தேர்​தல் முடிவு​கள், கள நில​வரம் குறித்து விரி​வான ஆய்வை மேற்​கொள்​வார்​கள். மாவட்​டச் செய​லா​ளர்​கள், வேட்​பாளர்​கள், தொகு​திப் பார்​வை​யாளர்​கள், தொண்​டர்​களை இக்​குழு​வினர் தனித்​தனியே சந்​தித்​துப் பேசு​வார்​கள். குறிப்​பாக, மாநகர, ஒன்​றிய, நகர, பகு​தி, பேரூர் செய​லா​ளர்​களிடம் கருத்து கேட்​கும்​போது, மாவட்​டச் செய​லா​ளர்​கள், வேட்​பாளர்​கள், தொகு​திப்பார்​வை​யாளர்​கள் உடன் இருக்கக் கூடாது.

இவ்​வாறு தொகுதி வாரி​யாக நிர்​வாகி​களிடம் பெறப்​படும் பரிந்​துரைகள், கருத்​துகளின் அடிப்​படை​யில் தொகுக்​கப்​படும் முழு​மை​யான கள ஆய்வு அறிக்​கையை தி​முக தலை​வர் ஸ்டா​லினிடம் இக்​குழு​வினர் ஜூன் 5-ம் தேதிக்​குள் சமர்ப்​பிப்​பார்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.